கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருப்பவர்கள்...



கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வரும் 10-ம் தேதிக்குள் அவற்றை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ் குமார் தாக்கூர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

மீண்டும் சரிந்தது தங்கம் விலை: நகைப்பிரியர்கள் செம ஹேப்பி

சிவகார்த்திகேயன் டான் பட அப்டேட்… எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் இதுதான்!