கோட நாடு பங்களாவுக்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள்? - ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 9 மணி நேர விசாரணை



hrpகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவைகாவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நேற்று 3-வது நாளாக முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 9 அரை மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டது. கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில்  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நபர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் ஏப்ரல் 29,30 ஆகிய  இரு தினங்கள் 18 மணி நேரம் விசாரணையானது நடத்தப்பட்டது.

இதனையடுத்து  முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டியின் உதவியாளர் நாராயணசாமியிடம் கடந்த மே 2 ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.இந்நிலையில் நேற்று மீண்டும் 3 வது நாளாக...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog