சாலையோரத்தில் கட்டு கட்டாக டிரைவிங் லைசென்ஸ் - கரூரில் பரபரப்பு சம்பவம்!
கரூர்மாவட்டம், புலியூரை அடுத்து உள்ளது உப்பிடமங்களம். அந்த கிராமத்தில் சுடுகாட்டுப் பகுதியில் சாக்கு மூட்டை ஒன்று கடந்த இரு தினங்களாக கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்த பகுதி கிராம மக்கள், அதற்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்துள்ளனர்.
அதில், காலாவதியான ஓட்டுநர் உரிம அட்டைகள், அதற்கான விண்ணப்ப படிவம், போட்டோக்கள் ஒட்டப்பட்டு, ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் என முத்திரை வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
அதில், காலாவதியான ஓட்டுநர் உரிம அட்டைகள், அதற்கான விண்ணப்ப படிவம், போட்டோக்கள் ஒட்டப்பட்டு, ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் என முத்திரை வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வெள்ளியணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் சாக்கு மூட்டையில் கிடந்த நூற்றுக்கணக்கான ராமநாதபுரத்தை மாவட்டத்தை சேர்ந்த
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment