தேசிய சேமிப்பு பத்திரம்.. எப்படி வரியை மிச்சப்படுத்தலாம்.. !



தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையை வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம். தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 6.8% ஆகும். இந்த திட்டத்தில் 1000 ரூபாய் முதலீடு செய்துள்ளீர்கள் எனில், 5 வருடம் கழித்து, உங்களது முதலீடு 1389.49 ரூபாயாக அதிகரிக்கும். இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும்.

முதலீட்டாளார் ஒருவர் ஏப்ரல் 2021ல் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளேன். 2021 - 2022ம் நிதியாண்டில் 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரிச்சலுகையினை பெற முடியும். ஆனால் வரவிருக்கும் ஆண்டுகளில் வரி செலுத்த வேண்டுமா? முதிர்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகைக்கு நான் வரி செலுத்த வேண்டுமா? விவரம் என்ன? என கேட்டுள்ளார்.

இது குறித்து நிபுணர்கள்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog