இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 4 பேர் விடுதலை



ராமேஸ்வரம்:  ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடற்கரையிலிருந்து கடந்த மார்ச் 23ம் தேதி பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்ற ஒரு படகையும், படகில் இருந்த 4 தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். படகு பறிமுதல் செய்யப்பட்டதுடன் மீனவர்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 4 வாரங்கள் விசாரணை கைதிகளாக சிறையில் இருந்த 4 மீனவர்களையும், 3வது முறையாக நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் இலங்கை போலீசார் ஆஜர்படுத்தினர்.

இவர்களை விசாரணை செய்த நீதிபதி கஜநிதிபாலன், 4 மீனவர்களையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், மீனவர்களின் விசைப்படகு மீதான விசாரணை ஜூலை 15ம் தேதியில் நடைபெறும் எனவும், படகின் உரிமையாளர் படகிற்கான...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog