‘இந்த ஆர்சிபி பௌலர் வந்தாலே’…சாம்சன் தொடை நடுங்கிடுறாரு: ராஜஸ்தான் சொதப்பல் பேட்டிங்!



ஐபிஎல் 15ஆவது சீசன் 39ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்றஆர்சிபிஅணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ராஜஸ்தான் இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஓபனர்கள் தேவ்தத் படிக்கல் 7 (7), ஜாஸ் பட்லர் 8 (9) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். இதனால், துவக்கத்திலேயே ராஜஸ்தானுக்கு பலத்த அடி விழுந்தது.

இதனைத் தொடர்ந்து ஒன் டவுன் பேட்ஸ்மேனாக ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார். தொடர்ந்து 4 பவுண்டரிகளை விளாசிய அவர், 17 (9) மட்டும் எடுத்து ஆட்டமிழந்ததால், ராஜஸ்தான் 33/3 என திணறியது. தொடர்ந்து சஞ்சு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog