பகுதி நேர வேலை.. 14 காலியிடங்கள்.. ரூ.3000 சம்பளம்.. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்..


பகுதி நேர வேலை.. 14 காலியிடங்கள்.. ரூ.3000 சம்பளம்.. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்..


நாகப்பட்டினம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தற்போது காலியாக உள்ள PART TIME SWEEPER  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

நாகப்பட்டினம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் PART TIME SWEEPER  காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

PART TIME SWEEPER – 14 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

PART TIME SWEEPER – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 32 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்ச சம்பளம் – ரூ.3000/-  சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

PART TIME SWEEPER – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

PART TIME SWEEPER – பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

30.05.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலச் சங்கம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

மாவட்டம்.

https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2022/05/2022051059.pdf

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Related Topics:,

Click to comment

Comments

Popular posts from this blog