செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும்...567488132



செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில்  6 பேர் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் நடைபெற்ற விபத்தில் 7 மாதக் குழந்தை உட்பட  மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

நான் விஜய்யோட தீவிர ரசிகன்... அவரை வைத்து படம் இயக்க ஆசை... கனா இயக்குநரின் கனா!

சிவகார்த்திகேயன் டான் பட அப்டேட்… எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் இதுதான்!