Easy 30-Minute Homemade Chicken Noodle Soup — Classic, comforting, and tastes just like grandma made but way easier and faster!! This soup is AMAZING and
நான் விஜய்யோட தீவிர ரசிகன்... அவரை வைத்து படம் இயக்க ஆசை... கனா இயக்குநரின் கனா! நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி கோடை மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஆயினும் படம் வசூல் சாதனை செய்துள்ளது. 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் தற்போது தளபதி 66 படத்தின் சூட்டிங்கில் விஜய் பங்கேற்றுள்ளார். படத்தின் முதல் கட்ட சூட்டிங் சென்னையில் பூஜையுடன் துவங்கி நடந்து முடிந்துள்ளது. தற்போது ஐதராபாத்தில் இரண்டாவது கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தமிழில் தோழா படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ளார். படத்தை தயாரித்துவரும் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு உருவாகி வருவதாகவும் விஜய் படத்திற்கே உரிய காமெடி, ஆக்ஷன் காட்சிகள் படத்தில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் முன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவடைந்து படம் அ...
சிவகார்த்திகேயன் டான் பட அப்டேட்… எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் இதுதான்! டான் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் குறித்து அப்டேட் தந்துள்ளார் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. மார்ச் மாதம் வெளியாக வேண்டிய இந்த படத்தை மே மாதத்திற்கு தள்ளி வைத்தனர். டான் படத்தில் கொஞ்சம் சீரியஸான கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவலால் அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இயக்குனர் சிபி சக்கரவர்த்தி அட்லீயிடம் உதவியாளராக இருந்தவர். இதனால் படத்தின் மீது ஓர் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதையும் படிங்க - உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் த்ரிஷாவின் அடுத்த படம்… மாநாடு படத்தில் போலீசாக வந்து மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் பூபாலன் என்ற புரொபசர் கேரக்டரில் நடித்துள்ளார். மெர்சல் படப்பிடிப்பின்போது எஸ்.ஜே. சூர்யாவிடம் டான் படத்தின் கதையை சிபி கூறியுள்ளார். கதை உடனே பிடித்துப் போக, உடனே ஓகே சொல்லியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா. கடைசியாக மாநாடு படத்தில் சி...
Comments
Post a Comment