மீண்டும் சரிந்தது தங்கம் விலை: நகைப்பிரியர்கள் செம ஹேப்பி கொரோனா தொற்று நமது வாழ்வின் பலவித அம்சங்களையும் மாற்றியுள்ளது. எனினும், பெரும் மாற்றம் ஏற்படாத ஒரு சில விஷயங்களில் தங்க முதலீடும் ஒன்றாகும். உலகளவில் பொருளாதாரத்தில் நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், பாண்டுகள் என இருந்த தங்கள் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பி வருகின்றனர். உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று விலை குறைந்த தங்கம் இன்றும் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை நிலவரம் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து ரூ. 4,881-க்கு விற்பனையில் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை...
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை; டி.என்.பி.எஸ்.சி. வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாச...
சிவகார்த்திகேயன் டான் பட அப்டேட்… எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் இதுதான்! டான் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் குறித்து அப்டேட் தந்துள்ளார் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. மார்ச் மாதம் வெளியாக வேண்டிய இந்த படத்தை மே மாதத்திற்கு தள்ளி வைத்தனர். டான் படத்தில் கொஞ்சம் சீரியஸான கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவலால் அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இயக்குனர் சிபி சக்கரவர்த்தி அட்லீயிடம் உதவியாளராக இருந்தவர். இதனால் படத்தின் மீது ஓர் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதையும் படிங்க - உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் த்ரிஷாவின் அடுத்த படம்… மாநாடு படத்தில் போலீசாக வந்து மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் பூபாலன் என்ற புரொபசர் கேரக்டரில் நடித்துள்ளார். மெர்சல் படப்பிடிப்பின்போது எஸ்.ஜே. சூர்யாவிடம் டான் படத்தின் கதையை சிபி கூறியுள்ளார். கதை உடனே பிடித்துப் போக, உடனே ஓகே சொல்லியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா. கடைசியாக மாநாடு படத்தில் சி...
Comments
Post a Comment