Posts

IPL 2022 RR vs PBKS-பஞ்சாபை வீழ்த்தியது ராஜஸ்தான்- ஓரங்கட்டப்பட்ட ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன், ஹெட்மையர் பினிஷிங் டச்!

Image
இந்த சீசனின் முதல் சேசிங் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இன்று வான்கடேயில் நடந்த ஐபிஎல் 2022 தொடரின் 52வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 189/5 என்ற பெரிய இலக்கை நிர்ணயிக்க, இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் பிரமாதமாக விரட்டி 19.4 ஓவர்களில் 190/4 என்று வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிகள் அட்டவணையில் 3ம் இடத்தில் ஆரோக்கியமான நெட் ரன் ரேட்டான 0.326 என்று உள்ளது. தேவ்தத் படிக்கல்லுக்கு தேவையற்ற முக்கியத்துவத்தை வழங்கி பானிபூரி விற்று முன்னுக்கு வந்த, கிரிக்கெட்டிற்கு வந்து நிரூபித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை காரணமின்றி ஒரங்கட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 68 ரன்கள்... விரிவாக படிக்க >>

10 ஆண்டு சாதனைகளை ஓரே ஆண்டில் நிகழ்த்தியுள்ளது திமுக அரசு: கே.எஸ்.அழகிரி வாழ்த்து

Image
சென்னை: 10 ஆண்டு சாதனைகளை ஓரே ஆண்டில் திமுக அரசு நிகழ்த்தி காட்டியுள்ளது. தலை நிமிர்ந்த தமிழகமாக மாற்றுகிற முயற்சியில் வெற்றி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துகிறேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளர். Tags: 10 ஆண்டு சாதனை திமுக அரசு கே.எஸ்.அழகிரி

Eeramana Rojave 2 Serial Today Episode Preview Promo 06.05.2022 | Vijaytv Serial Review By Idamporul

Image
Eeramana Rojave 2 Serial Today Episode Preview Promo 06.05.2022 | Vijaytv Serial Review By Idamporul

காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய மாற்றம்! தீயாய் பரவும் தகவல்

Image
விரிவாக படிக்க >>

மே-06: பெட்ரோல் விலை ரூ.110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை

Image
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Tags: May-06 Petrol Diesel மே-06 பெட்ரோல் விரிவாக படிக்க >>

கோட நாடு பங்களாவுக்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள்? - ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 9 மணி நேர விசாரணை

Image
hrpகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக  கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நேற்று 3-வது நாளாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் உதவியாளர் பூங்குன்றனிடம் 9 அரை மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டது. கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில்  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நபர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் ஏப்ரல் 29,30 ஆகிய  இரு தினங்கள் 18 மணி நேரம் விசாரணையானது நடத்தப்பட்டது. இதனையடுத்து  முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டியின் உதவியாளர் நாராயணசாமியிடம் கடந்த மே 2 ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.இந்நிலையில் நேற்று மீண்டும் 3 வது நாளாக... விரிவாக படிக்க >>

உக்ரைன் சாலை விபத்தில் 17 போ் பலி

Image
விரிவாக படிக்க >>