Posts

வைகாசி விசாகம் 2022 தவறவிடாதீர்கள் | vaikasi visagam 2022 viratham namma bhoomi namma samy

Image
வைகாசி விசாகம் 2022 தவறவிடாதீர்கள் | vaikasi visagam 2022 viratham namma bhoomi namma samy

இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இசையமைப்பாளர் டி இம்மான் – வைரலாகும் புகைப்படங்கள்.

Image
விரிவாக படிக்க >>

முன்னாடி பின்னாடி எல்லாமே டாப்பு!…அசிங்கமா காட்டினாலும் அசர வைக்கும் ஐஸ்வர்யா…

Image
முன்னாடி பின்னாடி எல்லாமே டாப்பு!…அசிங்கமா காட்டினாலும் அசர வைக்கும் ஐஸ்வர்யா… பெங்காலியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா தத்தா.. சில இசை ஆல்பத்திலும், சின்ன சின்ன வேடத்திலும் நடித்துள்ளார். நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அலேகா, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. aishwarya 1 எனவே, தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார். இந்நிலையில், முன்னழகு மற்றும் பின்னழகை காண்பித்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

ஃபர்ஸ்ட் லுக் – வைரலாகும் ஆண்ட்ரியா புதுப்படம்…

Image
ஃபர்ஸ்ட் லுக் – வைரலாகும் ஆண்ட்ரியா புதுப்படம்… நடிகை ஆண்ட்ரியா: இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் புது படமான ‘அனல் மேலே பனித்துளி ‘ திரைப்படத்தில் சினிமாவின் முன்னணி நடிகையான ஆண்ட்ரியா நடித்துள்ளார். இவர் சிறந்த முன்னணி நடிக்கை மட்டுமல்லாமல் சிறந்த பாடகியுமாவார் . இந்த படத்தின் இயக்குனர் கெய்சர் ஆனந்த் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார் .மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் . இந்த திரைப்படமானது விரைவில் லைவாக ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அனல் மேலே பனித்துளி’ படத்தின் போஸ்டர் வெளியிடு : படக் குழுவினர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வைரலாக பரவியுள்ளன.

முன்பதிவு இல்லாத 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் 23 முதல் மீண்டும் இயக்கம்

Image
முன்பதிவு இல்லாத 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் 23 முதல் மீண்டும் இயக்கம் உலகம் முழுவதிலும் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது இந்த கொரோனா வைரஸ். மக்கள் அனைவரும் பல மாதங்களுக்கு வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியிருந்த நேர்ந்தது. இதனால் ஒட்டுமொத்த உலகமும் ஸ்தம்பித்து போனதைப் போன்ற தோற்றம் அவ்வபோது உருவானது. தற்போது மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், நம்மில் பலர் ரயில்கள் மூலமாக பயணிக்க தொடங்கியுள்ளோம்.  அந்த வகையில் தற்போது கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் வரும் 23 ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாத 4 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக முழு விவரம் பின்வருமாறு: மேலும் படிக்க | சென்னை மெட்ரோ ரயிலில் பணிபுரிய வேலைவாய்ப்பு! 1. கோவை- மேட்டுப்பாளையம் முன்பதிவு இல்லாத ஊட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 4.30 மணிக்கு சென்றடையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை வந்து சேரும்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் திருமண மண்டப லிஃப்ட் விபத்து: ஒருவர் பலி

Image
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் திருமண மண்டப லிஃப்ட் விபத்து: ஒருவர் பலி சென்னை : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெத்தி குப்பம் பகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாருக்கு சொந்தமான ஜெ.எப்.என்.திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. இந்த திருமண மண்டபத்தில் நேற்று (மே 13) திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெறவிருந்தது. வருகிறது இதன் காரணமாக அந்த திருமண மண்டபத்தில் பணிபுரிவதற்கு குமரன் நாயக்கன் பேட்டை பகுதியைச் சேர்ந்த.லட்சுமி நாராயண கேட்டரிங் சர்வீஸ் ஆர்டர் கொடுத்ததாக கூறப்படுகிறது. கேட்டரிங் நிறுவனம், வேலை செய்வதற்காக ஆட்களை அழைத்து வந்துள்ளனர். அவர்கள் பயன்படுத்தியபோது லிஃப்ட்டில் விபத்து ஏற்பட்டது.  இரண்டாவது மாடிக்கு சென்று விட்டு வந்துக் கொண்டிருந்த பணியாளர்கள் மூன்று பேர் லிஃப்ட்டில் இருந்தபோது அதன் கேபிள் அறுந்து  கீழே விழுந்தது. லிஃப்டின் கேபிள் அறுந்ததால், லிஃப்ட் கீழே விழுந்தபோது பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. டமார் என்ற சப்தத்தைக் கேட்டு, மண்டபத்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு சென்று பார்த்தனர். மேலும் படிக்க | ஓடும் பேருந்திலிருந்து இறங்கி விபத்துக்குள்ளான மாணவ

லோன் ஆப்ஸ் மூலம் கடன் வாங்க போறீங்களா? இதை கொஞ்சம் கவனிங்க!

Image
சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், பர்சனல் லோன் ஆப்ஸ்களுக்கான பாலிசியை புதுப்பித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக Personal Loan Apps-கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பர்சனல் லோன் வழங்கும் ஆப்ஸ்களின் எளிதான பயன்பாடு மற்றும் அதில் நடைமுறையில் இருக்கும் ஈஸியான அப்ரூவல் ப்ராசஸ் உள்ளிட்டவை மக்களிடையே அதிக கவனம் பெற்றுள்ள நிலையில், ஸ்மார்ட் டிவைஸ்களில் கூகுளின் ப்ளே ஸ்டோர் மூலம் பல்வேறு பர்சனல் லோன் ஆப்ஸ்களை பயன்படுத்தி மக்கள் எளிதாக கடன்களை வாங்கி வருகின்றனர். எனினும் பல்வேறு நடைமுறைகளை தாண்டி பின்னணிகள் சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட வேண்டிய கடன்கள், இப்போது பர்சனல் லோன் ஆப்ஸ் மூலம் எளிமையாக கிடைப்பதால் பல கவலைகள் எழுந்துள்ளன. விரிவாக படிக்க >>