Posts

Showing posts with the label News

தாய்லாந்து பாட்மிண்டன் தொடரின் அரை இறுதியில் சிந்து தோல்வி

Image
தாய்லாந்து பாட்மிண்டன் தொடரின் அரை இறுதியில் சிந்து தோல்வி தாய்லாந்து பாட்மிண்டன் தொடரின் அரை இறுதியில் சிந்து தோல்வி | thailand badminton: indian player PV Sindhu lose semi finals - hindutamil.in Last Updated : 22 May, 2022 04:00 AM Sign up to receive our newsletter in your inbox every day!  

நான் விஜய்யோட தீவிர ரசிகன்... அவரை வைத்து படம் இயக்க ஆசை... கனா இயக்குநரின் கனா!

Image
நான் விஜய்யோட தீவிர ரசிகன்... அவரை வைத்து படம் இயக்க ஆசை... கனா இயக்குநரின் கனா! நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி கோடை மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஆயினும் படம் வசூல் சாதனை செய்துள்ளது. 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் தற்போது தளபதி 66 படத்தின் சூட்டிங்கில் விஜய் பங்கேற்றுள்ளார். படத்தின் முதல் கட்ட சூட்டிங் சென்னையில் பூஜையுடன் துவங்கி நடந்து முடிந்துள்ளது. தற்போது ஐதராபாத்தில் இரண்டாவது கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தமிழில் தோழா படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ளார். படத்தை தயாரித்துவரும் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு உருவாகி வருவதாகவும் விஜய் படத்திற்கே உரிய காமெடி, ஆக்ஷன் காட்சிகள் படத்தில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் முன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவடைந்து படம் அ

இந்த புள்ளைக்கு யாராவது ஒரு டிரெஸ் கொடுங்கப்பா!…பிட்டு துணியில் சகலத்தையும் காட்டும் சாக்‌ஷி….

Image
இந்த புள்ளைக்கு யாராவது ஒரு டிரெஸ் கொடுங்கப்பா!…பிட்டு துணியில் சகலத்தையும் காட்டும் சாக்‌ஷி…. சில கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சாக்‌ஷி. காலா படத்தில் கூட ரஜினியின் மருமகளாக நடித்திருப்பார். தமிழில், சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின் சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். நடிகையாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் முழுநேர இன்ஸ்டாகிராம் அழகியாக மாறிவிட்டார். அதில் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அதில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில், பிட்டுத்துணியை போல ஒரு உடையை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது. Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

கட்டிப்பிடிச்சு உம்மா கொடுத்த அஜித் மகள்… லைக்ஸ் அள்ளும் கியூட் கிளிக்ஸ்!

Image
கட்டிப்பிடிச்சு உம்மா கொடுத்த அஜித் மகள்… லைக்ஸ் அள்ளும் கியூட் கிளிக்ஸ்! பூனையுடன் கொஞ்சி விளையாடிகியூட் போட்டோக்களை வெளியிட்டு கவனம் ஈர்த்த அனிகா! anika 1 மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அணைக்க கோலிவுட்டின் குழந்தை நட்சத்திரமாக பிரபலமாகினார். இவர் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். anika 1 அப்பா மகளுக்கு இடையே உள்ள பாசத்தை வெளிப்படுத்திய இப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. anika 3 இதையும் படியுங்கள்: இன்னைக்கு நைட் இது ஓகே!…அரைகுறை உடையில் பீலிங் காட்டும் பூஜா ஹெக்டே…. anika 4 தற்போது அனிகா டீனேஜ் வயதை எட்டியிருக்கிறார். இன்னும் அவரை ரசிகர்கள் குழந்தையாக பார்த்து ரசிக்கவே விரும்புகிறார்கள். anika 5 அவரது கவர்ச்சி பேரதிர்ச்சியை கொடுக்கிறது. இந்நிலையில் தற்போது பூனை ஒன்றை தூக்கி கொஞ்சி விளையாடிய கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய

Monkeypox: அதிகரிக்கும் குரங்குக் காய்ச்சல்: அவசரக் கூட்டத்தைக் கூட்டும் WHO

Image
Monkeypox: அதிகரிக்கும் குரங்குக் காய்ச்சல்: அவசரக் கூட்டத்தைக் கூட்டும் WHO குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளது சர்வதேச அளவில் ஐரோப்பாவில், குரங்குக் காய்ச்சல் துரிதகதியில் அதிகரித்து வருகிறது. ஜெர்மனி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் யுனைடெட் கிங்டம் போன்ற ஒன்பது நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளைத் தவிர, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குரங்குக் காய்ச்சல் வழக்குக்கள் பதிவாகியுள்ளன. முதலில் குரங்குகளிடம் கண்டறியப்பட்ட இந்த நோய் நெருங்கிய தொடர்பு மூலம் பரவுகிறது. இதையடுத்து இந்த அவசரக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் குரங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவான நிலையில்,  உலக சுகாதார நிறுவனம் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில், சமீபத்தில் ஏற்பட்டு, விரைவாக பரவி வரும் குரங்கு நோய் குறித்து விவாதி

IPL 2022 : பிளே ஆஃப் நுழைய கடைசி வாய்ப்பு.. வாழ்வா.. சாவா போட்டியில் மும்பையுடன் மோதும் டெல்லி MIvsDC

Image
IPL 2022 : பிளே ஆஃப் நுழைய கடைசி வாய்ப்பு.. வாழ்வா.. சாவா போட்டியில் மும்பையுடன் மோதும் டெல்லி MIvsDC ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் ஆட்டம் டெல்லி அணிக்கு வாழ்வா சாவா போட்டியாக அமைந்துள்ளது. வெற்றி பெற்றால் டெல்லி உள்ளே, தோல்வியடைந்தால் பெங்களூரு உள்ளே. எல்லாம் மும்பை செயல் . நடப்பாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மொத்தம் 70 போட்டிகளை கொண்ட மிக நீண்ட தொடராக களைகட்டியது. இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் குஜராத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. கடைசி இடம் யாருக்கு என்பது இன்றைய போட்டியில் உறுதியாகிவிடும். அந்தவகையில் இன்று நடைபெறும் 69 வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் களைகட்ட உள்ளது. இந்த போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணி - முன்னாள் சாம்பியனான ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியை அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பை அணியை பொருத்தவரை இழப்பதிற்கு ஒன்றும் இல்லை சம்பிரதாய போட்டியாகவே களமிறங்கவுள்ளது. ஆனால் டெல்லி அணிக்கோ வாழ்வா சாவா போட்டியாகும். 13 போட

IPL 2022 | மொயீன் அலியின் ஆட்டம் வீண் - சென்னையை வீழ்த்தி பிளே ஆப் தகுதிபெற்ற ராஜஸ்தான்

Image
IPL 2022 | மொயீன் அலியின் ஆட்டம் வீண் - சென்னையை வீழ்த்தி பிளே ஆப் தகுதிபெற்ற ராஜஸ்தான் IPL 2022 | மொயீன் அலியின் ஆட்டம் வீண் - சென்னையை வீழ்த்தி பிளே ஆப் தகுதிபெற்ற ராஜஸ்தான் | IPL 2022 | Rajasthan Royals won by 5 wkts against Chennai Super Kings - hindutamil.in Last Updated : 20 May, 2022 11:37 PM Sign up to receive our newsletter in your inbox every day!  

ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

Image
ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி மும்பை,மே 21: சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்கத்தில் விக்கெட் வீழ்ந்தபோதும் மொயின் அலி பேட்டிங்கில் சரவெடியை நிகழ்த்தினார். 57 பந்துகளை சந்தித்த அவர் 13 பவுண்டரி், 3 சிக்ஸர்் உட்பட 93 ரன்களை குவித்து அவுட் ஆனார். மற்ற அனைவரும் சொதப்ப இறுதியில் சென்னை 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. ெஜய்ஸ்வால் 59(44) ரன், ரவிசந்திரன் அஸ்வின் 40*(23) எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் இதன்மூலம் 18 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்றை உறுதி செய்தது. Tags: ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல்

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை; டி.என்.பி.எஸ்.சி.

Image
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை; டி.என்.பி.எஸ்.சி. வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்

Horoscope Today: ரிஷபம், சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று ஜாக்பார்ட் யோகம்! இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

Image
Horoscope Today: ரிஷபம், சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று ஜாக்பார்ட் யோகம்! இன்றைய 12 ராசிகளின் பலன்கள் Today Horoscope: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்ட காற்று வீசும். சிலருக்கு எச்சரிக்கை அவசியம். அப்படி இன்றைய 12 ராசிகளின் என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். Jothidar Chirag Daruwalla- Astrology Prediction மேஷம்:   ஆன்மிக சிந்தனையை வளர்ப்பது, உங்களுக்கு நேர்மறையான ஆற்றலை வழங்கும். புதிய உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் உங்கள் பணியில் முழு ஈடுபாடுடன் செயல்படுவீர்கள். உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சிறிது நேரத்தை செலவிடுவது நல்லது. குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி விஷயத்தில் அதிக அக்கறையுடன் இருங்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். ஊடகங்கள் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் இருக்கும். உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.  Jothidar Chirag Daruwalla- Astrology Prediction ரிஷபம்: ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள், நெருங்கிய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் வீட

பகுதி நேர வேலை.. 14 காலியிடங்கள்.. ரூ.3000 சம்பளம்.. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்..

Image
பகுதி நேர வேலை.. 14 காலியிடங்கள்.. ரூ.3000 சம்பளம்.. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்.. நாகப்பட்டினம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தற்போது காலியாக உள்ள PART TIME SWEEPER  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.   பதவி: நாகப்பட்டினம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் PART TIME SWEEPER  காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.   காலிப் பணியிடங்கள்: PART TIME SWEEPER – 14 காலியிடங்கள்   வயது வரம்பு : PART TIME SWEEPER – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் குறைந்தபட்சம்- 18 அதிகபட்சம்- 32 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.   சம்பள விவரம்: சம்பளம் – அதிகபட்ச சம்பளம் – ரூ.3000/-  சம்பளம் வழங்கப்படும்.   கல்வித்தகுதி: PART TIME SWEEPER – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்து இருத்தல் வ

நாமக்கல் மாவட்டத்தில் ‘மைக்ரோ பிட்’ பேப்பர் பறிமுதலால் 7 தேர்வு கண்காணிப்பாளர்கள் நீக்கம்: மாணவிகளை சோதனை செய்ய பெண் காவலர் நியமனம்

Image
நாமக்கல் மாவட்டத்தில் ‘மைக்ரோ பிட்’ பேப்பர் பறிமுதலால் 7 தேர்வு கண்காணிப்பாளர்கள் நீக்கம்: மாணவிகளை சோதனை செய்ய பெண் காவலர் நியமனம் நாமக்கல், மே 21: பொதுத்தேர்வு மையங்களில் மாணவர்களிடமிருந்து மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர் பறிமுதல் எதிரொலியாக நாமக்கல்லில் தேர்வு கண்காணிப்பாளர்கள் 7 பேர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வின்போது மாணவ, மாணவிகளிடமிருந்து மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் உள்ள அரசு தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளிடமிருந்து அதிகளவில் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  கொல்லிமலையில் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் பிட் பேப்பர்களை கொண்டு வந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து கொல்லிமலையில் உள்ள அரசு பள்ளி தேர்வு மையத்தில் பணியாற்றி வந்த 7 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தேர்வுகள் துவங்கும் முன்பு அனைத்து மையங்களிலும் மாணவ, மாண

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்..!

Image
தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்..! Sorry, Readability was unable to parse this page for content.

பேரறிவாளன் விடுதலை.. ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை.. உச்சநீதிமன்றம் உறுதி.. வன்னியரசு

Image
முன்னாள் முதல்வர்கள் இதற்காக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை நேரில் சந்தித்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் 31 ஆண்டுகளாக சட்ட போராட்டத்தை நடத்தினார். இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு பேரறிவாளன் தனது விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது

Image
விரிவாக படிக்க >>

இன்று 17 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

Image
இன்று 17 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயில் இருந்தாலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் வெப்பத்தின் பிடியில் இருந்து பொதுமக்கள் தப்பித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெப்பச் சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த சில மணி நேரங்களில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. Spread the love

35 நாள் கழிச்சும் பீஸ்ட்டை விட்டுவைக்காத நெட்டிசன்கள்.! இது என்னடா விஜய்க்கு வந்த சோதனை….

Image
35 நாள் கழிச்சும் பீஸ்ட்டை விட்டுவைக்காத நெட்டிசன்கள்.! இது என்னடா விஜய்க்கு வந்த சோதனை…. தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் 13ஆம் தேதி பிரம்மாண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் இருந்து வெளியான ட்ரைலர் இப்படம் முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. மேலும், அதற்கடுத்த நாள் கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானதால், தற்போது பீஸ்ட் திரைப்படம் வெளியான தடமே தெரியாத வண்ணம்  படத்தை தியேட்டரில் இருந்து தூக்கிவிட்டனர். இந்த படம் வெளியாகி இன்றோடு 35 நாட்கள் ஆகிறது. ஆனால், இன்னும் பீஸ்ட்டை வச்சி செய்ய இணையவாசிகள் தயாராகவே இருக்கின்றனர். ஆம், அதில் ஒரு காட்சியில் விஜய் ஒரு ராணுவ விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது தனது மாஸ்க் மற்றும் ஹெல்மெட் ஆகியவற்றை கழட்டி விடுவார். இதையும் படியுங்களேன் – நாங்க எல்லாம் ஜலபுல ஜில்ஸ்.., பிரியா பவானிசங்கர் காலேஜில் அந்த மாதிரியாம்.., மேலும், எதிரே  ராணுவ விமானத்தில் வரும் பைலட்டிற்கு இங்கிருந்து சலாம் போடுவா

நாங்க எல்லாம் ஜலபுல ஜில்ஸ்.., பிரியா பவானிசங்கர் காலேஜில் அந்த மாதிரியாம்..,

Image
நாங்க எல்லாம் ஜலபுல ஜில்ஸ்.., பிரியா பவானிசங்கர் காலேஜில் அந்த மாதிரியாம்.., டெலிவிஷனில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி, அதற்கடுத்து, ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஓர் சீரியல் நடிகையாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை பிரியா பவானிசங்கர். அதன் பிறகு சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து இங்கும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் நல்ல நடிகையாக வலம் வருகிறார். இவரது நடிப்பு, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மேயாத மான், கசடதபற போன்ற படங்களில் மிகவும் நன்றாகவே இருக்கும். அதன் பிறகு, தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம், எஸ்.ஜே.சூர்யா உடன்  பொம்மை ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு காத்திருக்கின்றன. ப்ரியா பவானிசங்கரும், அஷோக் செல்வனும் நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் ஹாஸ்டல் . இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக இவர்கள் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, பிரியா பவானிசங்கர் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது அங்குள்ள நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குரூப் இணையத்தில் உருவாக்கி உள்ளனர். இதையும் படியுங்களேன் – சூர்யா பேருக்கு இப்படி ஒரு களங்கமா.?! இதெல்லாம் நியமில்லங்க பேரம் பேசாதீங்க.., அதற்கு

இடுப்ப காட்டியே ஆள மயக்கிப்புட்ட!…கட்டழகை காட்டும் இளம் நடிகை…

Image
இடுப்ப காட்டியே ஆள மயக்கிப்புட்ட!…கட்டழகை காட்டும் இளம் நடிகை… சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கண்மணி’ சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் பரணி இளங்கோவன். இவர் முதன் முதலில் எனும் சந்திரலேகா சிரீயலில்தான் கதாநாயகி நடித்திருந்தார். ஆனால், கண்மனி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் நடித்து வருகிறார். சீரியலில் நடித்து வந்தாலும் சினிமா நடிகை போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருகிறார். மாடர்ன் உடை மற்றும் புடவையிலும் போஸ் கொடுத்து அவர் பகிரும் புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் எப்போதும் வரவேற்பை பெறுவதுண்டு. இவரை இன்ஸ்டாகிராமில் 93 ஆயிரம் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், சேலையில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

ஆர்ஆர்ஆர் இயக்குநருடன் இணையும் கமல்ஹாசன்?

Image
ஆர்ஆர்ஆர் இயக்குநருடன் இணையும் கமல்ஹாசன்? கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாகிறது. பிரம்மாண்டமான ஆடியோ ரிலீஸில் பங்கேற்ற கமல்ஹாசன் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இதற்காக பிரபலமாக இருக்கும் யூ டியூப் சேனல்களில் பிரத்யேகமான நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழில் பிரபலமாக இருக்கும் ‘வில்லேஜ் குக்கிங்’ சேனல் குழுவினருடன் கமல்ஹாசன் ‘விக்ரம்’ படத்துக்காக புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் உலாவுகிறது.  மேலும் படிக்க | பத்தல பாடலுக்கு நடனமாடிய சிம்பு! வைரலாகும் வீடியோ! அதேநேரத்தில் விக்ரம் படத்துக்குப் பிறகு அடுத்த யாருடன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. விக்ரம் ஆடியோ ரிலீஸில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித், மதுரையை மையமாகக்கொண்ட கதை ஒன்று தயாராக இருப்பதாகவும், கமல்ஹாசன் ஓகே சொன்னால் இயக்க தயாராக இருப்பதாகவும் விழா மேடையிலேயே அதிரடியாக அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பால் கமல்ஹாசன் அடுத்ததாக பா.ரஞ்சித்துடன் கைகோர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கி