Posts

Showing posts from April, 2022

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை 102 ரூபாய் 50 காசுகள் உயர்வு

Image
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை 102 ரூபாய் 50 காசுகள் உயர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருப்பவர்கள்...

Image
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வரும் 10-ம் தேதிக்குள் அவற்றை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ் குமார் தாக்கூர் கூறியுள்ளார்.

ரஜினிக்காக எழுதிய கதையில் கமல் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் இதுதான்…!

Image
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் என்றாலே அனைவருக்கும் தெரியும். அவர் படங்கள் எல்லாமே செமயாக இருக்கும். ரசிக்க வேண்டிய காட்சிகள், கிராபிக்ஸ் காட்சிகள் என்று ஏராளமானவை இருக்கும். 1996ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது இந்தியன். இந்தப்படத்தில் கமல் முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து இருந்தார். அதிலும் இந்தியன் தாத்தாவாக வரும் கமல் அட்டகாசமான நடிப்பு. அவர் சுதந்திரப் போராட்ட வீரராக வருவார். படத்தில் சேனாபதி என்ற கேரக்டரில் வரும் இந்தியன் தாத்தா ஸ்டைலிலும் வெளுத்து வாங்குவார். அவர் கொலை செய்யும் காட்சிகள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். படத்தில் வர்மக்கலை நிபுணராக வேறு கமல் அசத்துவார். இரு விரல்களை மடக்கியபடி குத்து விட்டு எதிரிகளை பந்தாடுவார். ஒரு தாத்தாவுக்கு இவ்வளவு தில்லா என்று படத்தைப்... விரிவாக படிக்க >>

#BREAKING : தஞ்சை தேர் விபத்து தொடர்பாக ஒரு நபர் விசாரணை குழு இன்று நேரில் ஆய்வு...

Image
#BREAKING : தஞ்சை தேர் விபத்து தொடர்பாக ஒரு நபர் விசாரணை குழு இன்று நேரில் ஆய்வு களிமேடு பகுதியில் வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் இன்றும், நாளையும் ஆய்வு கடந்த புதன்கிழமை களிமேடு பகுதியில் தேரில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழப்பு

பஞ்சு இறக்குமதி துவக்கம் 11 சதவீத வரி ரத்து எதிரொலி

Image
திருப்பூர் : தமிழக நுாற்பாலைகள், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்வதற்கான, ‘ஆர்டர்’களை வழங்கி வருகின்றன.நடப்பு சீசனில், இந்தியாவில் பஞ்சு விலை, வரலாறு காணாத வகையில் ஒரு கேண்டி 97 ஆயிரம் ரூபாயை கடந்தது. கோவை, திருப்பூர் பகுதி ஜவுளித்துறையினரின் தொடர் கோரிக்கையால், பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரியை, மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, தமிழக நுாற்பாலைகள், பஞ்சு இறக்குமதிக்கு ஆர்டர் வழங்க துவங்கியுள்ளன.‘இந்திய டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்’ அமைப்பு கன்வீனர் பிரபுதாமோதரன் கூறியதாவது: தமிழக நுாற்பாலைகள் பஞ்சை இறக்குமதி செய்வதற்காக ஆர்டர்களை வழங்கி வருகின்றன. ஆஸ்திரேலியா, மேற்கு ஆப்பிரிக்கா, அமெரிக்காவிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்வதற்காக ஆர்டர் வழங்கப்படுகிறது.தற்போது... விரிவாக படிக்க >>

திருடுபோன இடத்தில் கொலை - போதை ஆசாமி அட்டுழியம்

Image
Home » » tamil-nadu Web Desk Tamil தமிழ்நாடு 21:03 PM April 29, 2022 சற்றுமுன் LIVE TV வகை உலகம் கல்வி சிறப்புக் கட்டுரைகள் இந்தியா விரிவாக படிக்க >>

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலன் பாதிக்கப்படுவது ஏன்..?

Image
விரிவாக படிக்க >>

இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியா என்பது குறித்து பொதுமக்களிடம்...

இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியா என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் - மம்தா பானர்ஜி.

வெங்காய புதினா சட்னி செஞ்சு இருக்கீங்களா? செம டேஸ்டியான இந்த சட்னியை இதே மாதிரி நீங்களும் செஞ்சு பாருங்க 10 இட்லி கூட பத்தாது!

Image
வெங்காய சட்னி, புதினா சட்னி என்று தனித் தனியாக செய்து பார்த்திருப்போம் ஆனால் இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு முறை வெங்காயம புதினா சட்னி இதே மாதிரி நீங்களும் செஞ்சு பாருங்க, ரொம்பவே ருசியாக இருக்க கூடிய இந்த சட்னிக்கு தக்காளி எதுவும் சேர்க்க வேண்டியது இல்லை. வித்தியாசமான சட்னி வகைகளில் அதிக சுவை கொடுக்கக் கூடிய இந்த வெங்காயம் புதினா சட்னி ரொம்ப எளிதாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம். வெங்காய புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 15,... விரிவாக படிக்க >>

தேமுதிக பிரமுகர் வீட்டில் நகை, பணம் கொள்ளை - போலீஸ் தீவிர விசாரணை!

Image
தஞ்சை தெற்கு மாவட்ட தே.மு.தி.க துணைச் செயலாளராகப் பதவி வகித்து வருபவர் ராஜா. இவர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அண்டோரா தெருவில் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருக்கிறார். இதனால் பூட்டப்பட்ட நிலையிலிருந்த இவரது வீட்டின் கதவு நேற்று முன்தினம் திடீரென திறந்து கிடந்ததைக் கண்டு, அக்கம் பக்கத்தினர் குழப்பம் அடைந்திருக்கிறார்கள். வெளியூர் சென்றிருந்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் இன்னும் திரும்பி வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு, உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, ராஜாவின்... விரிவாக படிக்க >>

திருவாரூர் செப்பு பட்டயம் போலியானதா? விசாரணை தள்ளிவைப்பு!

Image
வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், விஜய ரகுநாத நாயக்கர் என்பவரால் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை என்னும் இடத்தில் உள்ள பக்தவத்சல பெருமாள் கோவிலுக்கு 400 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி செப்பு பட்டயம் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது ஏழு ஏக்கர் மட்டுமே கோவிலின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், 400 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து, எல்லை வரையறை செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய கோவில் தனி அலுவலர் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ஆக்கிரமிப்பில் உள்ள அந்த நிலங்களை மீட்பதுடன், கோவிலில் இருந்து மாயமான செப்பேடுகளை கண்டுபிடித்து மீட்க உத்தரவிட வேண்டும் எனவும் அதற்காக மாவட்ட... விரிவாக படிக்க >>

ரியான் பராக் அபாரமான ஆட்டம்: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சாம்சன் பாராட்டு

Image
விரிவாக படிக்க >>

மகன் முகிலை நேரில் சந்திக்கும் மீனா.! அம்பலமாகும் வாத்தியின் ரகசிய கல்யாணம்.. பரபரப்பான ப்ரமோ!

Image
பொழுதுபோக்கை மையமாக கொண்ட பிரபல டிவி சேனல்கள் எல்லாவற்றிலும் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பட்டு வருகின்றன. வித்தியாசமான கதைகள் மற்றும் சுவாரசியமான காட்சிகளுடன் திறமையான நடிகர்களை கொண்டு ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடிக்கின்றன. அவை சூப்பர் ஹிட் சீரியலாகவும் மாறி சேனல்களின் TRP ரேட்டிங்கை அதிகரிக்கின்றன. பல சேனல்களில் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் அதிக ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்கள் சன் மற்றும் ஸ்டார் விஜய் ஆகிய 2 சேனல்களின் சீரியல்களாக தான் இருக்கின்றன. இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள், முதியவர்கள் வரை அனைத்து தரப்பையும் கவரும் வகையில் காலை முதல் இரவு வரை சன் டிவி-யில் சீரியல்கள் அணிவகுத்து நிற்கின்றன. பூவே உனக்காக, மகராசி, திருமகள், சித்தி2, பாண்டவர் இல்லம்,... விரிவாக படிக்க >>

சிலம்பரசன் நடிப்பில்  ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள ‘வெந்து...

Image
சிலம்பரசன் நடிப்பில்  ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் முதல் பாடல் மே 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.

இன்று நீ என் பாதங்களில் வைக்கும் வேண்டுதல் நடந்தே தீரும்

Image
இன்று நீ என் பாதங்களில் வைக்கும் வேண்டுதல் நடந்தே தீரும்

தேயிலைச்செடிகளை தாக்கிய சிவப்பு சிலந்தி நோய்-விவசாயிகள் கவலை

Image
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் தேயிலை தோட்டங்களில் சிவப்பு சிலந்தி நோய் தாக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அரை ஏக்கர் வைத்துள்ள சிறு விவசாயிகள் முதல் பல நூறு மற்றும் பல ஆயிரம் ஏக்கர் வைத்துள்ள தோட்ட முதலாளிகளும் அடங்குவார்கள். இதில், சிறு மற்றும் குறு விவசாயிகள் அரை ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை வைத்துள்ளவர்களே அதிகம். இவர்கள் நாள் தோறும் தங்களது தேயிலை தோட்டத்தில் பறிக்கப்படும் பசுந்தேயிலையை அரசு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கி அதிலிருந்து கிடைக்கும் பணத்தை வைத்தே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள்... விரிவாக படிக்க >>

புதிய பணியிடங்கள் உருவாக்க தடை: மின்வாரியம் உத்தரவு

Image
விரிவாக படிக்க >>

‘இந்த ஆர்சிபி பௌலர் வந்தாலே’…சாம்சன் தொடை நடுங்கிடுறாரு: ராஜஸ்தான் சொதப்பல் பேட்டிங்!

Image
ஐபிஎல் 15ஆவது சீசன் 39ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஓபனர்கள் தேவ்தத் படிக்கல் 7 (7), ஜாஸ் பட்லர் 8 (9) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். இதனால், துவக்கத்திலேயே ராஜஸ்தானுக்கு பலத்த அடி விழுந்தது. இதனைத் தொடர்ந்து ஒன் டவுன் பேட்ஸ்மேனாக ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார். தொடர்ந்து 4 பவுண்டரிகளை விளாசிய அவர், 17 (9) மட்டும் எடுத்து ஆட்டமிழந்ததால், ராஜஸ்தான் 33/3 என திணறியது. தொடர்ந்து சஞ்சு... விரிவாக படிக்க >>

காத்துவாக்குல ரெண்டு காதல் சென்சார் சான்றிதழ் வெளியீடு… படத்தின் ரன்னிங்டைம் இதுதான்!

Image
காத்துவாக்குல ரெண்டு காதல் சென்சார் சான்றிதழ் வெளியீடு… படத்தின் ரன்னிங்டைம் இதுதான்! விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழை வழங்கியுள்ளது. நாளை மறுதினம் படம் வெளியாகவுள்ள நிலையில் அட்வான்ஸ் புக்கிங் விறுவிறுவென நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிடவுள்ளது. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் ஸ்கோர் செய்யும் விஜய் சேதுபதியை நானும் ரவுடிதான் படத்தில் வித்தியாசமாக விக்னேஷ் சிவன் காட்டியிருப்பார். இதன்பின்னர் இந்த கூட்டணி இணைந்திருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு உள்ளது. இதையும் படிங்க -  கமலின் விக்ரம் பட ட்ரெய்லர் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியீடு                                         விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இவர்களுடன் பிரபு, பார்த்திபன், ஆர்ஜே. பாலாஜி, மன்சூர் அலி கான், ஆனந்த ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இதையு

சிவகார்த்திகேயன் டான் பட அப்டேட்… எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் இதுதான்!

Image
சிவகார்த்திகேயன் டான் பட அப்டேட்… எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் இதுதான்! டான் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் குறித்து அப்டேட் தந்துள்ளார் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. மார்ச் மாதம் வெளியாக வேண்டிய இந்த படத்தை மே மாதத்திற்கு தள்ளி வைத்தனர். டான் படத்தில் கொஞ்சம் சீரியஸான கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவலால் அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இயக்குனர் சிபி சக்கரவர்த்தி அட்லீயிடம் உதவியாளராக இருந்தவர். இதனால் படத்தின் மீது ஓர் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதையும் படிங்க - உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் த்ரிஷாவின் அடுத்த படம்… மாநாடு படத்தில் போலீசாக வந்து மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் பூபாலன் என்ற புரொபசர் கேரக்டரில் நடித்துள்ளார். மெர்சல் படப்பிடிப்பின்போது எஸ்.ஜே. சூர்யாவிடம் டான் படத்தின் கதையை சிபி கூறியுள்ளார். கதை உடனே பிடித்துப் போக, உடனே ஓகே சொல்லியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா. கடைசியாக மாநாடு படத்தில் சி

மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு

Image
விரிவாக படிக்க >>

மீண்டும் சரிந்தது தங்கம் விலை: நகைப்பிரியர்கள் செம ஹேப்பி

Image
மீண்டும் சரிந்தது தங்கம் விலை: நகைப்பிரியர்கள் செம ஹேப்பி கொரோனா தொற்று நமது வாழ்வின் பலவித அம்சங்களையும் மாற்றியுள்ளது. எனினும், பெரும் மாற்றம் ஏற்படாத ஒரு சில விஷயங்களில் தங்க முதலீடும் ஒன்றாகும். உலகளவில் பொருளாதாரத்தில் நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், பாண்டுகள் என இருந்த தங்கள் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பி வருகின்றனர்.  உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று விலை குறைந்த தங்கம் இன்றும் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை நிலவரம் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து ரூ. 4,881-க்கு விற்பனையில் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை