Posts

Showing posts from March, 2022

நன்றி கூறி உருக்கமாக கடிதம் எழுதிய அஜித்! இணையத்தில் வைரல்!

Image
நன்றி கூறி உருக்கமாக கடிதம் எழுதிய அஜித்! இணையத்தில் வைரல்!   எச். வினோத் இயக்கத்தில் AK 61 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், நடிகர் அஜித் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ,கடந்த மாதம் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.  கலவையான விமர்சனத்தை இந்த படம் பெற்று தந்தாலும், வசூலில் பட்டைய கிளப்பியது, உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்த ட்ரீட் அஜித் 61:   வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைகின்றனர். ‘அஜித் 61’ படபிடிப்புப் பணிகள் விரைவில் துவங்கும் என்று படக்குழுவினர் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.  இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அதில் ஒன்றி மங்காத்தா பாணியில் வில்லன் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. இப்படம் ம

தளபதி 66 படத்தில் இருந்து வந்த அட்டகாச அப்டேட்..!

Image
தில் ராஜ் நிறுவனத்தின் 50 வது படம் தான் தளபதி 66. வம்சி இயக்கத்தில், தமன் இசையில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தை தில் ராஜ் இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்ட படைப்பாக உருவாக்க உள்ளார் என சொல்லபடுகிறது. இந்த படத்துக்கு விஜய்யின் சம்பளம் கிட்டத்தட்ட 120 கோடிகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும், இந்த படத்தின் ஹீரோயின் யார் என விரைவில் படக்குழு அறிவிக்க உள்ள நிலையில், அதற்கான தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க ஏப்ரல் 2 ஆம் தேதி படத்தின் பூஜை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. அதே போல, ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் பாடல் காட்சியோடு படத்தை துவக்க உள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. தமன் இசையில் இந்த பாடல் பிரமாதமாக வந்துள்ளது என தெரிகிறது. அடுத்தடுத்து தளபதி பட அறிவிப்புகள் வந்து கொண்டே... விரிவாக படிக்க >>

ரேஷன் அட்டைக்கு பிரதமர் மோடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | TN Ration Card Latest News | Ration shop

Image
ரேஷன் அட்டைக்கு பிரதமர் மோடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | TN Ration Card Latest News | Ration shop

40 வயதை நெருங்கும்போது பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான உணவுகள் என்னென்ன...

Image
இந்திய அளவில் பெண்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று ஊட்டச்சத்து குறைபாடு தான். அதிலும் 40 வயதை நெருங்கும்போது, இயல்பாகவே சில ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சினைகள், கால்சியம் பற்றாக்குறை, இரும்புச்சத்து குறைபாடு, மெட்டபாலிசம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். அவற்றை சரிசெய்து ஆரோக்கியமாக இருக்க பெண்கள் என்ன மாதிரியான உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ​பெண்களும் டயட்டும் பெண்களின் வாழ்க்கையில் 40 வயதைக் கடப்பது என்பது மிக முக்கியமான தருணம். அந்த காலகட்டத்தில் அவர்களுடைய உடலில் நிறைய மாற்றங்கள் உண்டாகும். குறிப்பாக ஊட்டச்சத்துக்களின் தேவை அதிகமாகும், அதோடு மெட்டபாலிசம் மாற்றம் அடையும் காலகட்டம் அது. அதோடு இனப்பெருக்க... விரிவாக படிக்க >>

பேட்டிங்கிலும் சரி பௌலிங்கிலும் சரி, பவர்ப்ளேயில் சிறப்பாகச் செயல்பட்டு...

பேட்டிங்கிலும் சரி பௌலிங்கிலும் சரி, பவர்ப்ளேயில் சிறப்பாகச் செயல்பட்டு நல்ல தொடக்கத்தைப் பெற வேண்டிய நெருக்கடியில் சென்னை இருக்கிறது!  

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு...

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை  

தலைப்புச் செய்திகள்

Image
தலைப்புச் செய்திகள் 👉4 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்; பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்துகிறார்  👉10.5% உள்ஒதுக்கீடு வழக்கில் நாளை தீர்ப்பு; உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது  👉முறைகேடாக சொத்து குவித்ததாக கடுகளவு ஆதாரத்தையாவது காட்ட முடியுமா? திமுகவினருக்கு அண்ணாமலை மீண்டும் சவால் 👉மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் 👉ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது கொல்கத்தா; பெங்களூரு வீரர் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்

ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Rishabam Rasipalan

Image
ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Rishabam Rasipalan

ராகு கேது பெயர்ச்சி 2022: புது வேலை, ப்ரமோஷன் சம்பள உயர்வு இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்

Image
Astrology oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Updated: Wednesday, March 30, 2022, 11:49 [IST] சென்னை: கும்ப ராசிக்காரர்களே, முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் ராகுவும் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் கேதுவும் பயணம் செய்கின்றனர்.... விரிவாக படிக்க >>

🖤🔥

Image
🖤🔥

TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு

Image
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாக இருந்துவருகிறது. குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகள் இடம்பெறுகின்றன. கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட்,  இளநிலை உதவியாளர், பில் கலெக்டர்,... விரிவாக படிக்க >>

கொரோனாவுக்கு உலக அளவில் 6,147,840 பேர் பலி

Image
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.47 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,147,840 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 481,857,073 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 416,241,391 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,732 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

Image
விரிவாக படிக்க >>

பிற்பகல் 1.30 மணிக்கு முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

Image
பிற்பகல் 1.30 மணிக்கு முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு! துபாயில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்களைசந்தித்து பேச உள்ளார். பின்னர் துபாயில் வாழும் தமிழர்களை இன்று மாலை சந்தித்து அவர்களது குறைகளை கேட்கவுள்ளார். 

நயன்தாரா இப்ப வாங்குற சம்பளத்தை.. பல வருடங்களுக்கு முன்பு வாங்கிய பிரபல நடிகை.! அதுவும் 13 வயதில்.

Image
தமிழ் சினிமா உலகில் பல்வேறு டாப் நடிகர்களின் படங்களில் நடித்து தனது திறமையையும் அழகையயும் வெளிகாட்டி நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் ஒரு திரைப்படத்திற்கு சுமார் 4 கோடியில் இருந்து 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இப்பொழுது வேண்டுமானால் இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி பிரபலமாக வலம் வரலாம் ஆனால் பல வருடங்களுக்கு முன்பாகவே தனது திறமை மற்றும் அழகை காட்டி அசத்தி தனக்கென ஒரு மிகப்பெரிய இவர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்தவர் இருந்தவர்.  வைஜெயந்திமாலா இவர் முதலில் வாழ்கை என்னும் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் திறமையையும், கிளாமரையும் காட்டி நடித்து ஓடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய வயது வெறும் 13... விரிவாக படிக்க >>

தென் தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Image
தென் தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Sorry, Readability was unable to parse this page for content.

தன்னுடைய மாலத்திவு போட்டோ ஷூட்டுக்கு Inboxல் குவிந்த பெண்களின் விமர்சனங்கள் – திவ்ய பாரதி போட்ட பதிவு.

Image
- Advertisement - சமீப காலமாக நடிகைகள் பலரும் சர்வ சாதாரணமாக நீச்சல் உடை புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அதிலும் சமீபத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான பல இளம் நடிகைகளும் சமீப காலமாக மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று அங்கே நீச்சல் உடை புகைப்படங்களை அள்ளி வீசி வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இளசுகளை கவர்ந்த திவ்ய பாரதியும் நீச்சல் உடை புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். தமிழ் சினிமா உலகில் ரசிகர்களின் கிரஸ்ஸாக திகழ்பவர் திவ்ய பாரதி. இவர் பிரபல மாடல் ஆவார். இதன் மூலம் தான் இவருக்கு சினிமா பட வாய்ப்பு கிடைத்தது. -விளம்பரம்- சமீபத்தில் திவ்யா பாரதி நடிப்பில் வெளிவந்த படம் ‘பேச்சுலர் ‘. இந்த படத்தை இயக்குனர் சதீஷ்... விரிவாக படிக்க >>

Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - TODAY at 7:30 PM - Sneak Peek - Zee Tamil

Image
Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - TODAY at 7:30 PM - Sneak Peek - Zee Tamil

செல்வராகவன் பட்ட அவமானம்.. பதிலடி கொடுத்த தனுஷ்.. கடந்து வந்த பாதை!

Image
செல்வராகவன் பட்ட அவமானம்.. பதிலடி கொடுத்த தனுஷ்.. கடந்து வந்த பாதை! செல்வராகவன் இயக்குநராக மட்டும் இல்லாமல், நடிகராகவும் பலத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் சினிமாத்துறையில் அவர் சந்தித்த அவமானத்தை சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ளார். திருமலை படத்தில் விஜய் ஒரு அழகான வசனத்தை பேசியிருப்பார். அதாவது, வாழ்க்கை ஒரு வட்டம்டா...இன்று ஜெயிக்கிறவன் தோற்பான்... தோற்பவன் ஜெயிப்பான் என்று. இந்த வசனம் தற்போது செல்வராகவனுக்கு உண்மையாகி உள்ளது. கார்த்திக் ராஜாவின் மகனாக இருந்தாலும் செல்வராகவன் போராடியே முன்னுக்கு வந்துள்ளார். 80களில் முன்னணி நடிகையாக இருந்த வைஜெயந்தி மாலா தனது மகனை திரைத்துறையில் அறிமுகமாக்க முடிவு செய்திருந்தார். இதற்காக வைஜெயந்தி மாலா நல்ல கதையை எதிர்பார்த்து இருந்தார். அப்போது வைஜெயந்தி மாலாவின் வீட்டிற்கு செல்வராகவன் சென்றுள்ளார். ஆனால், வைஜெயந்தி மாலா கதையைக்கூட கேட்காமல் அவரை அவமானப்படுத்தி உள்ளார். இதனால், மனமுடைந்து போனார் செல்வராகவன். இதையடுத்து, தனது தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன் என்ற படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்படமாக அம

விஜய் சார் போனுக்காக வெயிட் பண்ணுறேன்...பல வருடமாக காத்திருக்கும் பிரேமம் டைரக்டர்

Image
விஜய் சார் போனுக்காக வெயிட் பண்ணுறேன்...பல வருடமாக காத்திருக்கும் பிரேமம் டைரக்டர் அல்போன்ஸ் புத்திரன் தற்போது இரண்டு மலையாள படங்களை இயக்கி வருகிறார். ஆனாலும் பிரேமம் படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் டைரக்டராகி விட்ட அல்போன்ஸ் புத்திரனிடம் மீண்டும் எப்போது தமிழ் படம் இயக்குவீர்கள் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். அப்படி சமீபத்தில் ரசிகர்கள் ஒருவர், கோலிவுட் ஸ்டார் விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா என கேட்டார். தனது பேஸ்புக் பக்கத்தில் விஜய்யின் பீஸ்ட் செகண்ட் சிங்கிள் பாடலான ஜாலியோ ஜிம்கானா லிரிக்கல் வீடியோவை ஷேர் செய்திருந்தார். இதற்கும் ரசிகர்கள் ஒருவர், விஜய்யை வைத்து ரொமான்டிக் படம் ஒன்றை பண்ணுங்க என கேட்டிருந்தார். ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருவதால் இதற்கு சோஷியல் மீடியாவிலேயே பதிலளித்துள்ளார் அல்போன்ஸ் புத்திரன். விஜய்யை வைத்து ரொமான்டிக் படம் எடுப்பீர்களா என கேட்ட கேள்விக்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்திரன், பிரேமம் படம் ரிலீசானதும் தமிழ்நாட்டில் இருந்து எனக்கு வந்த முதல் போன் கால் விஜய்யிடம் இருந்து தான். அவரது மேனேஜரும் தயாரிப்பாளருமான ஜெகதீஷ் என்னை க

தமிழகத்திற்கு புதிய ஆபத்து - மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு?

Image
தமிழகத்திற்கு புதிய ஆபத்து - மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு? தமிழகத்தில் கொரோனா 4ஆம் அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்   கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.   அதேபோல், போல், ஐரோப்பிய நாடுகளான, நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளிலும், கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா முதல் அலை தீவிரமாக பரவியது. இதன் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தொற்றின் பரவல் குறைந்ததால், படிப்படியாக பொது முடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.   இதையடுத்து, கொரோனா இரண்டாம் அலை, மூன்றாம் அலைகளும் இந்தியாவில் கால் பதித்தது. இந்த அலைகளின் போதும், ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன. தொடர்ந்து, பாதுப்பு குறையத் தொடங்கியதும் தளர்வுகள் அளிக்கப்ப

சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்தவனுக்கு 20 ஆண்டுகள்...

Image
சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்தவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை.! | |

Huawei P60 Pro Plus (2022) Introduction

Image
Huawei P60 Pro Plus (2022) Introduction

🔴BREAKING:School Reopen News Official | TN School Reopen Latest Update| Tamilnadu School News Today

Image
🔴BREAKING:School Reopen News Official | TN School Reopen Latest Update| Tamilnadu School News Today

நாளை முதல் ரேஷன் அட்டைக்கு ரூ.1000 2 புதிய மாற்றம் ஸ்டாலின் போட்ட உத்தரவு | Ration news today 2022

Image
நாளை முதல் ரேஷன் அட்டைக்கு ரூ.1000 2 புதிய மாற்றம் ஸ்டாலின் போட்ட உத்தரவு | Ration news today 2022

அனிருத் எனக்கு கால் பண்ணி அதுக்காக ரொம்ப feel பண்ணாரு - மாளவிகா மோகனன்!

Image
அனிருத் எனக்கு கால் பண்ணி அதுக்காக ரொம்ப feel பண்ணாரு - மாளவிகா மோகனன்! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் இணைந்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த இவர் ரசிகர்களால் அந்த அளவிற்கு கவனிக்கப்படவில்லை. இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பட்டையைக் கிளப்பினார். நடிப்பில் மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வரும் மாளவிகா மோகனனுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது. நடித்த சில படங்களிலேயே தமிழில் இப்பொழுது முன்னணி நடிகையாகவும் உள்ளார் மாஸ்டர் கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் முற்றிலும் ஆக்ஷன் கதை களத்தில் உருவான மாறன் படத்தில் பத்திரிக்கையாளராக மாளவிகா நடித்து இருப்பார். இப்படம் சம

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.38,296-க்கு விற்பனை..!!

Image
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.38,296-க்கு விற்பனை..!! சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து, ரூ.38,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.4,787-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70 காசுகள் குறைந்து ரூ.72.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Tags: சென்னை தங்கம் விற்பனை வெள்ளி

IPL 2022: ‘கேப்டன் ஆனார் சஹல்’…ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு: வாழ்த்துக்கள் சொன்ன சாம்சன்!

Image
IPL 2022: ‘கேப்டன் ஆனார் சஹல்’…ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு: வாழ்த்துக்கள் சொன்ன சாம்சன்! ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதிமுதல் மே 29ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், XI அணியை தேர்வு செய்யும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். ராஜஸ்தான் அணி: ராஜஸ்தான் அணி ஐபிஎல் முதல் சீசனில் ஷேன் வார்னே தலைமையில் கோப்பை வென்று சாதனை படைத்த நிலையில், அதன்பிறகு இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறது. குறிப்பாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதையே பெரிய சாதனையாக கருதி வருகிறது. இந்நிலையில் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பு கேப்டன் சஞ்சு சாம்சன் , ஜாஸ் பட்லர், யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆகியோரை தக்கவைத்த அந்த அணி, கடந்த மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில் ரவிசந்திரன் அஸ்வின், போல்ட், படிக்கல், ஹெட்மையர், சஹல் , சைனி போன்ற தரமான வீரர்களை தேர்வு செய்து, மீண்டும் இரண்டாவது முறை கேப்பை வெல்ல தீவிரமாக தயாராகி வருகிறது. இப்படி தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருவதையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களின் செயல்பாடுகள் குறித்தும், அந்த அணியி