Posts

Showing posts with the label News

தாய்பால் VS பவுடர் பால்... குழந்தைக்கு ஊட்டச்சத்து அளிப்பது எது..?

Image
தாய்பால் VS பவுடர் பால்... குழந்தைக்கு ஊட்டச்சத்து அளிப்பது எது..? முதன் முறையாக குழந்தை பெற்றுக்கொள்ளப் போகும் பெற்றோர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் சந்தேகம் தங்களது குழந்தைக்கு தாய்பால் கொடுப்பதா? அல்லது புட்டிப்பால் கொடுப்பதா? என்பது தான். தாய்பால் குழந்தைகளுக்கு பல வகைகளில் நன்மை பயக்கிறது. ஆனால் சில பெற்றோர்கள் பார்முலா ஃபீடிங் எனப்படும் பால் பவுடர் முறை குழந்தைக்கு அதிக ஊட்டச்சத்துக்களை தரும் என நினைக்கின்றனர். எனவே, குழப்பத்தைத் தவிர்க்க, ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா பரிந்துரைத்த சில குறிப்புகள், உங்கள் குழந்தைக்கு எது சிறந்தது என்பது குறித்த சரியான வழிகாட்டுதலை வழங்கும். இதுகுறித்து லவ்னீத் பத்ரா கூறுகையில், பெரும்பாலான இளம் பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது ஃபார்முலா ஃபீடிங் இரண்டில் எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த குழப்பத்தை எதிர்கொள்கின்றனர். இதனை முடிவு செய்ய இரண்டிலும் உள்ள நன்மைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்” என்கிறார். தாய்ப்பால் VS ஃபார்முலா ஃபீடிங் - எது சிறந்தது? தாய்ப்பால்: ஆரோக்கியமான செரிமான அமைப்பை ஊக்குவிக்கிறது மற்றும் குழ

விக்ரம் பிரபு நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டீசர் வெளியீடு…

Image
விக்ரம் பிரபு நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டீசர் வெளியீடு… விக்ரம் பிரபு நடித்துள்ள பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். இந்தப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவு பெற்ற நிலையில், தற்போது டீசர் வெளியாகியுள்ளது. ஆக்சன் த்ரில்லர் ஜானரில் பாயும் ஒளி நீ எனக்கு படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். கார்த்திக் அத்வைத், இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு, வாணிபோஜன் இவர்களுடன் தனஞ்சயா, ஆனந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் படத்தில் இடம் பெற்றுள்ளார்கள். இதையும் படிங்க - கடற்கரையிலிருந்து ரொமான்டிக் போட்டோஸ் வெளியிட்ட பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ்! வானம் கொட்டட்டும் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் நடிக்க நடிகர் விக்ரம் பிரபு ஒப்பந்தமானார். இந்த நிலையில் படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரைப் பார்க்க இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாணாக்காரன் என்ற திரைப்படம் மிகப்பெரும

மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

Image
மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு சென்னை: மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்ததுள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்திலோ அல்லது அரசு தேர்வுகள் சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம் என தகவல் அளித்துள்ளது. Tags: முதலாமாண்டு துணைத்தேர்வு ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை

தமிழ்நாட்டில் ஜூலை 18ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

Image
தமிழ்நாட்டில் ஜூலை 18ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு சென்னை: தமிழ்நாட்டில் ஜூலை 18ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஜூலை 18ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும். மாவட்டங்கள் தோறும் கல்லூரி கனவு திட்டம் செயல்படுத்தப்படும். கடந்தாண்டை விட இந்தாண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்படும். பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 85,902 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்பு கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் மாணவர்களுக்கு இருக்க கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பாலிடெக்னிக்தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேர்ந்து கொள்ளலாம் என கூறியுள்ளோம். பொறியியல் கல்லூரியில் சேர தொழிற்கல்வி மாணவர்களுக்கு 2% இட ஒதுக்கீடு வழங்கப்படும். பள்ளிகளில் த

கதிர் -முல்லை சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுங்க.. ஓபனாக விருப்பத்தை சொன்ன ரசிகர்கள்!

Image
கதிர் -முல்லை சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுங்க.. ஓபனாக விருப்பத்தை சொன்ன ரசிகர்கள்! விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காணப்படுகிறது. தொடர்ந்து முதலிடத்தை நோக்கி இந்த சீரியல் முன்னேறி வருகிறது. தொடர்ந்து பல திருப்பங்களுடன் தினந்தோறும் சிறப்பான எபிசோட்களை இந்தத் தொடர் ரசிகர்களுக்கு தந்து வருகிறது. அண்ணன் -தம்பிகள் பாசம், அவர்களை திருமணம் செய்த பெண்களின் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளிட்டவற்றை காட்சிப் படுத்தி வருகிறது இந்தத் தொடர். என்னதான் தனிக்குடித்தனங்கள் தற்காலங்களில் பெருகியிருந்தாலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையைத்தான் அனைவரும் விரும்புகிறார்கள் என்பதற்கு இந்தத் தொடர் மிகச்சிறந்த உதாரணம். ரசிகர்கள் இந்தத் தொடருக்கு கொடுத்துவரும் தொடர் ஆதரவு கூட்டுக் குடும்பங்கள் மற்றும் உறவுகளின்மீதான மக்களின் ஆர்வம் இன்னும் குறையவில்லை என்பதையே காட்டுகிறது. தற்போது இந்தத் தொடரில் மிகவும் சிறப்பான எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தொடரில் மற்றவர்களின் சூழ்ச்சியால் கதிர் மற்றும் முல்லை வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதையடுத்து மூர்த்திக்கும் மாரடைப்பு ஏற்பட்டு அவ

Wikipedia கன்டன்ட்டிற்காக பணம் செலுத்த தொடங்கியுள்ள கூகுள்..

Image
Wikipedia கன்டன்ட்டிற்காக பணம் செலுத்த தொடங்கியுள்ள கூகுள்.. விக்கிபீடியாவின் தாய் நிறுவனமான விக்கிமீடியா அறக்கட்டளைக்கு கூகுள் நிறுவனம் பணம் செலுத்த துவங்கி இருக்கிறது. தனது சர்ச் என்ஜினில் (Google search) மிக துல்லிய தகவல்களை வழங்குவதற்கு, விக்கிபீடியாவை இயக்கும் Wikimedia Foundation-க்கு பணம் செலுத்த துவங்கி உள்ளது கூகுள். இத்தகைய உடன்பாடுகள் விக்கிமீடியா அதன் பட்டியலில் உள்ள கன்டென்ட்டை பணமாக்க அனுமதிக்கிறது. இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள செய்தி நிறுவனங்களுடன் Google இதே போன்ற ஒப்பந்தங்களை செய்து கொண்டு வருகிறது. கூகுள் தனது கமர்ஷியல் என்டர்பிரைஸ் சர்விஸை (commercial Enterprise service) வாங்கும் முதல் நிறுவனங்களில் ஒன்றாகும் என்பதை விக்கிமீடியா உறுதிப்படுத்தி உள்ளது. நீண்ட காலமாக பெரும்பாலான மக்களுக்கு அவர்கள் தேடும் பல முக்கிய தகவல்களின் ஆதாரமாக விக்கிபீடியா உள்ளது. எனினும் இது ஒரு ஓப்பன் சோர்ஸ் பிளாட்ஃபார்ம் என்பதால், தகவல் 100 சதவீதம் நம்பகமானதாக இல்லை. இந்நிலையில் இந்த இணைப்பின் மூலம், கூகுள் அதை மாற்றும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. விக்கிமீடியா என்டர்பிரைஸ் என்பது சமீப

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படாதது ஏன்? அன்புமணி

Image
அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படாதது ஏன்? அன்புமணி தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்து 19 நாட்கள் ஆகியும் இன்று வரை மாணவர் சேர்க்கை ஏன் தொடங்கப்படவில்லை எனப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2381 அரசுப் பள்ளிகளில் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி ஆகிய மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாக ஜூன் மாதத் தொடக்கத்தில் தமிழக அரசு அறிவித்தது. அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், பின்பு அரசுப் பள்ளிகளிலேயே மழலையர் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், அதற்காக 2,500 சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 13-ம் தேதி பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் இன்று வரை மழலையர் வகுப்புகள் தொடங்குவதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே இது குறித்து அன்புமணி ரா

ஆன்லைன் ரம்மி தடை குறித்து தமிழக அமைச்சரவை இன்று ஆலோசனை

Image
ஆன்லைன் ரம்மி தடை குறித்து தமிழக அமைச்சரவை இன்று ஆலோசனை தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட பரிந்துரை குழுவின் அறிக்கை முதலமைச்சரிடம் இன்று சமர்பிக்கப்பட இருக்கும் நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசர சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலரும் ஈர்க்கப்பட்டு அதை விளையாடி வருகின்றனர். ஆனால், சிலர் இவ்வகை விளையாட்டுகளுக்கு அடிமையாகி, அதிக பணத்தை வைத்து விளையாடுகின்றனர். பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் தற்கொலைகள் நிகழ்ந்து வந்தபோதிலும் தற்போது, அது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய பணம் இழப்பு மற்றும் தற்கொலை ஆகிய ஆபத்துகளை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், அவற்றின் விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை கட்டுப்படுத்தவும் சென்னை உய

25வது நாளை வெற்றிகரமாக எட்டிய கமலின் விக்ரம்.. சென்னையில் மட்டும் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

Image
25வது நாளை வெற்றிகரமாக எட்டிய கமலின் விக்ரம்.. சென்னையில் மட்டும் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், சூர்யா, மைனா நந்தினி, மகேஷ்வரி, ஷிவானி, காயத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது விக்ரம் படம். கமல் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடித்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சர்வதேச அளவில் வெளியான இந்தப் படம் தொடர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் அரங்கு கொள்ளாத காட்சிகளாக ஓடி வருகிறது. வார இறுதி நாட்களில் மட்டுமின்றி வார நாட்களிலும் திரையரங்குகளில் அதிகமான கூட்டத்தை பார்க்க முடிகிறது. படத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். குழந்தையாக நடித்துள்ள தர்ஷன் கதாபாத்திரமும் அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. கமலை போலவே தன்னுடைய கண்களாலேயே அனைவரையும் கவர்ந்திருந்தார் தர்ஷன். அவருக்கு குட்டி விக்ரம் என்ற பெயர் மிகவும் பொருத்தமாகவே அமைந்துள்ளது.

துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Image
துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு! அதிமுகவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், ‘அதிமுக தலைமை நிலைய செயலாளர் தலைமை கழகம்’ சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், தலைமை கழக நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி , கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களாக உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. முன்னதாக, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் கூட்டம் கட்சி விதிகளுக்கு புறம்பானது எனவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தாம் எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை; கூட்

Alia Bhatt:சொன்னதை செய்து காட்டிய ஆலியா பட்... கொண்டாடும் ரசிகாஸ்!

Image
Alia Bhatt:சொன்னதை செய்து காட்டிய ஆலியா பட்... கொண்டாடும் ரசிகாஸ்! நடிகை ஆலியா பட் செய்த காரியத்தால் அசந்து போயுள்ளனர் ரசிகர்கள். திடீரென திருமணம் பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட்டும் நடிகர் ரன்பீர் ட கபூரும் கடநத் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் திருமணம் குறித்து அடிக்கடி வதந்திகள் பரவிய நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திடீரென திருமணம் செய்து கொண்டனர். 2 மாதங்களில் மும்பையில் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இந்நிலையில் திருமணம் ஆன 2 மாதங்களில் தான் கர்ப்பமான தகவலை கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ஆலியா பட். ரசிகர்கள் கொண்டாடும் ஆலியா பட் தான் தாயாகப் போகும் தகவலை தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார். அதனை பார்த்த பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஆலியா பட் சொன்னதை செய்துவிட்டதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 30 வயதில் திருமணம் அதாவது தனது பழைய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள ஆலியா பட், 30 வயதில் திருமணம் செய்துகொள்வது மற்றும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது கு

சன் டிவி சீரியலிருந்து ஜூட் விடும் பிரபல சீரியல் நடிகர்…! கவலையில் ரசிகர்கள்…!

Image
சன் டிவி சீரியலிருந்து ஜூட் விடும் பிரபல சீரியல் நடிகர்…! கவலையில் ரசிகர்கள்…! ‘ரோஜா’ சீரியலில் இருந்து தான் வெளியேறுவதாக நடிகர் சிபு சூர்யன் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.விறுவிறுப்பான கதைக்களத்துடன் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘ரோஜா’. இந்த சீரியலில் ஹீரோவான அர்ஜூனுக்கும், ஹீரோயினான ரோஜாவுக்கும் இடையே இருக்கும் காதல், ரொமென்சை வைத்து இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலை ஏராளமான இல்லத்தரசிகள் பார்த்து வருகின்றனர்.இந்த சீரியலில் அர்ஜூன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யனும், ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்காரும், வில்லியாக விஜே அக்ஷயாவும் நடித்து வருகின்றனர். இந்த சாக்கடை குப்பைகளால தான் கர்ப்பம் பற்றி நான் பேசல: சின்மயி பரபரப்பு பதிவு.! இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள் அர்ஜூன் மற்றும் ரோஜா கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் டிஆர்பியில் இந்த சீரியல் எங்கேயே சென்றுக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து நடிகர் சிபு சூர்யன், தீடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். அண்மைச் செய்திகளை உடனடியாக

பிரபல சீரியலில் கால்பதிக்கும் பிக்பாஸ் ஜூலி…! என்ன சீரியல் தெரியுமா…?

Image
பிரபல சீரியலில் கால்பதிக்கும் பிக்பாஸ் ஜூலி…! என்ன சீரியல் தெரியுமா…? ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியலில் பிக்பாஸ் ஜூலி இணைந்துள்ளார்.வித்தியாசமான கதைக்களங்களில் உருவாகி ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புத்தம் புதிய சீரியலாக ஒளிப்பரப்பாகி வருகிறது. தவமாய் தவமிருந்து. வேலையில் இருந்து ஓய்வுபெற்ற தம்பதியினர், தனது பிள்ளைகளால் படும் சிரமங்களை வைத்து இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.பிள்ளைகளுக்காக குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை மார்க்கண்டேயன் - சீதா தம்பதியினர் எவ்வாறு சகித்துக் கொண்டு செல்கின்றனர். இந்த சாக்கடை குப்பைகளால தான் கர்ப்பம் பற்றி நான் பேசல: சின்மயி பரபரப்பு பதிவு.! இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள் என்பதுதான் தற்போது விறுவிறுப்பு திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் பிக்பாஸ் நடிகையான ஜூலி, கெஸ்ட் ரோலில் நடிக்க இணைந்துள்ளார்.ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அனைவரிடமும் பிரபலமானவர் ஜூலி. தனக்கு கிடைத்த பிரபலத்தையடுத்து விஜய்

Nayanthara:வாக்கு கொடுத்த விக்னேஷ் சிவன்: இருக்கு, 2வது தேனிலவு இருக்கு

Image
Nayanthara:வாக்கு கொடுத்த விக்னேஷ் சிவன்: இருக்கு, 2வது தேனிலவு இருக்கு நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் மாதம் 9ம் தேதி மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் வைத்து திருமணம் நடந்தது. இதையடுத்து அவர்கள் தேனிலவுக்காக தாய்லாந்துக்கு சென்றார்கள். அங்கு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து நிறைய புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன். அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் தாய்லாந்தில் இருந்து கிளம்பும் முன்பு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, தி சயாம் ஹோட்டலுக்கு நன்றி. இந்த சூழல் மற்றும் அருமையான உணவுக்காகவே திரும்பி வருவோம் என்றார். View this post on Instagram ஹோட்டலுக்கு விக்னேஷ் சிவன் அளித்த வாக்குறுதியை பார்த்தால் இரண்டாவது ஹனிமூன் இருக்கிறது போன்று என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. Nayanthara: தேனிலவு முடிந்ததுமேவா, இது ரொம்ப ஃபாஸ்ட்டு: ரசிகர்களை அதிர வைத்த நயன் இதற்கிடையே நாடு திரும்பிய கையோடு ஜவான் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் நயன்தாரா. அட்லி இயக்கத்தில்

தொடரை வெற்றியுடன் தொடங்குவது சிறப்பானது; இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி

Image
தொடரை வெற்றியுடன் தொடங்குவது சிறப்பானது; இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி டப்ளின்: அயர்லாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று டப்ளின் நகரில் நடந்தது.  மழை காரணமாக 12 ஓவராக குறைக்கப்பட்டு போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங்  செய்த அயர்லாந்து அணியில் கேப்டன் பால்பரீன் புவனேஸ்வர்குமார் வீசிய முதல் ஓவரில் டக்அவுட் ஆனார்.  பால் ஸ்ட்ர்லிங் 4, கேரித் டிலேனி 8 ரன்னில் வெளியேறினர். ஹேரி டெக்டார், லோர்சன் டக்கர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். டக்கர் 18 ரன்களில் கேட்ச் ஆனார். மறுமுனையில் ஹேரி டெக்டார் அதிரடியாக 29 பந்தில் அரைசதம் அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் அயர்லாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன் எடுத்தது. ஹேரி டெக்டார் 64 (33 பந்து,  6 பவுண்டரி, 3 சிக்சர், டாக்ரேல் 4 ரன்னில் களத்தில் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் சாஹல், புவனேஸ்வர்குமார், அவேஷ்கான், ஹர்திக்பாண்டியா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம்இறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன் 11 பந்தில்

IPL 2022: ‘யாருமே தேர்வு செய்யாத பெஸ்ட் XI’…வித்தியாசமாக தேர்வு செய்த பீட்டர்சன்: இவருக்கும் இடமா?

Image
IPL 2022: ‘யாருமே தேர்வு செய்யாத பெஸ்ட் XI’…வித்தியாசமாக தேர்வு செய்த பீட்டர்சன்: இவருக்கும் இடமா? 15ஆவது சீசன் கடந்த சீசன்களைவிட, முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. காரணம் இந்த சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பு, ஒரு அணி 4 வீரர்கள் வரை மட்டுமே தக்கவைக்க அனுமதிக்கப்பட்டது. இதனால், பல வீரர்கள் அணி மாறி விளையாடும் நிலை ஏற்பட்டது. பல ஆண்டுகளாக சன் ரைசர்ஸ் அணிக்கு விளையாடி வந்த வார்னர், டெல்லி அணிக்கு இடமாறினார். இப்படி பல நட்சத்திர வீரர்கள் அணி மாறினர். இதனால் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய ஸ்டார் அணிகள், முக்கிய வீரர்களை இழந்து தடுமாறியது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து கடைசி இரண்டு இடங்களையும் பிடித்தது. மேலும் புதிதாக வந்த லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் அபாரமாக செயல்பட்டு தொடர்ந்து புள்ளிப் பட்டியலின் டாப்பில் நீடித்து வந்தன. இறுதியில் கோப்பைக்காக குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய நிலையில், இறுதியில் குஜராத் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. இந்நிலையில் இந்த 15ஆவது சீசனில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து சச்சின் உட்பட பலர் பெஸ்ட் லெவன் அண

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்

Image
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம் 17 லட்சம் மாணவர்கள் எழுதிய 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. வரும் 8-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகின்றது. 8 லட்சம் பேர் எழுதிய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளியாகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து, தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்றுடன் பொதுத் தேர்வுகள் முடிந்தன. இதைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், பணி இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக, பிளஸ் 2 விடைத்தாள்கள்; பின், 10ம் வகுப்பு விடைத்தாள்கள்; அதைத் தொடர்ந்து, பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணிகளில், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர்களாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால

பாடகர் கேகே மரணத்தில் மர்மம்? பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட உடல்.. பரிதவிப்பில் குடும்பம்!

Image
பாடகர் கேகே மரணத்தில் மர்மம்? பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட உடல்.. பரிதவிப்பில் குடும்பம்! கொல்கத்தாவின் நஸ்ரூல் மாஞ்சா நகரில் உள்ள குருதாஸ் கல்லூரியில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்து கொண்டு பாடல்களை பாடி ரசிகர்களை சந்தோஷப்படுத்திய பாடகர் கேகே நிகழ்ச்சி முடிந்து தனது அறைக்குச் செல்லும் போது மயங்கி விழுந்ததும் அங்கிருந்தவர்கள் பதறிப் போய் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். CMRI மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டது எனக் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாரடைப்பு ஏற்பட்டு பாடகர் கேகே உயிரிழந்தார் என தகவல்கள் வெளியான நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக வெளியாகி உள்ள தகவல்கள் பரபரப்பை கிளப்பி உள்ளது. உடல் நலக் குறைவு இருந்திருந்தால் இசைக் கச்சேரிக்கே வந்திருக்க மாட்டாரே, நன்றாக பாடிக் கொண்டிருந்த நபர் எப்படி இறந்தார் என்கிற கேள்விகளை ரசிகர்களும், அவரது குடும்பத்தினரும் எழுப்பி உள்ளனர். இந்நிலையில், அவரது உடல் SSKM மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகே அவர் உயிரிழந்ததற்கான உண

உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

Image
உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் | Archery World Cup: India wins gold - hindutamil.in Last Updated : 22 May, 2022 08:39 AM Sign up to receive our newsletter in your inbox every day!  

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

Image
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு சென்னை: சென்னையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  Tags: இருசக்கர வாகனம் ஹெல்மெட் போக்குவரத்து காவல்துறை