Posts

Showing posts from June, 2022

Headlines Now | Morning 11 AM | 01-07-2022 | Sun News | Tamil News Today | Latest News778101266

Image
Headlines Now | Morning 11 AM | 01-07-2022 | Sun News | Tamil News Today | Latest News

Baakiyalakshmi | 30th June to 2nd July 2022 - Promo1087072779

Image
Baakiyalakshmi | 30th June to 2nd July 2022 - Promo

2022 ஜூலை மாதம் பலன்கள், ராஜயோகம் அடிக்க போகும் Top 7 ராசிகள் july month rasi palan 2022 in tamil212161553

Image
2022 ஜூலை மாதம் பலன்கள், ராஜயோகம் அடிக்க போகும் Top 7 ராசிகள் july month rasi palan 2022 in tamil

ராஜராஜேஸ்வரம் என்கிற தஞ்சாவூர் ஶ்ரீ பெரியநாயகி உடனுறை ஶ்ரீ பெருவுடையார் (பெரியகோவில்) திருக்கோயிலில்...361882439

Image
ராஜராஜேஸ்வரம் என்கிற தஞ்சாவூர் ஶ்ரீ பெரியநாயகி உடனுறை ஶ்ரீ பெருவுடையார் (பெரியகோவில்) திருக்கோயிலில் அருள்புரிந்து வரும் ஶ்ரீ வாராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா-2022,முதல் நாளான நேற்று மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார் அம்பிகை .

கடைசியாக கணவருக்கு மீனா கொடுத்த அன்பு முத்தம்... மனம் வெடித்து அழுத சக நடிகைகள்... VIDEO1815087097

Image
கடைசியாக கணவருக்கு மீனா கொடுத்த அன்பு முத்தம்... மனம் வெடித்து அழுத சக நடிகைகள்... VIDEO

ஈரமண ரோஜாவே சீரியல் இன்று எபிசோட் முன்னோட்டம் |233428747

Image
ஈரமண ரோஜாவே சீரியல் இன்று எபிசோட் முன்னோட்டம் |

Ninaithale Inikkum | Ep - 263 | Webisode | Jun, 24 2022 | Zee Tamil693658074

Image
Ninaithale Inikkum | Ep - 263 | Webisode | Jun, 24 2022 | Zee Tamil

மகாராஷ்டிராவில் 15 எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டுள்ளதாக ஆதித்யா தாக்கரே குற்றச்சாட்டு..457798059

மகாராஷ்டிராவில் 15 எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டுள்ளதாக ஆதித்யா தாக்கரே குற்றச்சாட்டு..

சீரிஸ் கே டஃப் குடுப்பார் நம்ம சண்முகம் அண்ணாச்சி 💥 |3412359

Image
சீரிஸ் கே டஃப் குடுப்பார் நம்ம சண்முகம் அண்ணாச்சி 💥 |

மாற்று செய்தி997223027

Image
மாற்று செய்தி

Barathi Kannamma Today Episode Promo | 28th June 2022 | Vijay Tv1059342596

Image
Barathi Kannamma Today Episode Promo | 28th June 2022 | Vijay Tv

விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செய்வாய்க்கிழமை , 28 ஜூன் 2022) - Viruchigam Rasipalan   859622169

Image
விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செய்வாய்க்கிழமை , 28 ஜூன் 2022) - Viruchigam Rasipalan   உங்களுக்கு தூண்டுதல் தரும் உணர்வுகளை அடையாளம் காணுங்கள். பயம், சந்தேகம், கோபம், பேராசை போன்ற நெகடிவ் சிந்தனைகளை ஒழிக்க வேண்டும். அவை உங்கள் விருப்பங்களின் எதிர் சக்திகளை காந்தம் போல இழுப்பவை. பணம் பண்ண புதிய வாய்ப்புகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம். தங்கள் சாதனைகளால் பிள்ளைகள் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். ரொமான்ஸ் ஆனந்தமாக அதிக உற்சாகமாக இருக்கும். பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல நாள். ஏனென்றால் எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்கும். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும். பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

ப்ரைட் ரைஸ் கொடுத்து கொலை2051101035

ப்ரைட் ரைஸ் கொடுத்து கொலை மது, ப்ரைட் ரைஸ் வாங்கிக் கொடுத்து ரவுடி வெட்டி படுகொலை- சென்னை அருகே பரபரப்பு

BEST TAKE CARE MESSAGES325845409

Image
BEST TAKE CARE MESSAGES

Realme C30 Goes on Sale in India for the First Time Today: Price, Specifications, Launch Offers

Image
Realme C30 Goes on Sale in India for the First Time Today: Price, Specifications, Launch Offers Realme C30 will go on sale in India for the first time today at 12pm. The new budget offering by Realme was launched in the country last week with a 6.5-inch HD+ display. The Realme C30 will be available to purchase via the Realme India website and Flipkart. The smartphone is powered by an octa-core Unisoc T612 SoC and includes a 5,000mAh battery. It features a single 8-megapixel rear camera and customers can purchase the handset in three distinct colour options. Realme C30 price in India, launch offers Price of Realme C30 in India has been set at Rs. 7,499 for the 2GB RAM + 32GB storage variant. It is also available in a 3GB RAM + 32GB storage model priced at Rs. 8,299. The handset can be purchased in Bamboo Green, Denim Black, and Lake Blue colours. As mentioned, it will be available for purchase starting today at 12pm IST via company website , Flipkart and other offline retail channels

Poco F4 5G Goes on Sale in India for the First Time Today: Price, Specifications, Launch Offers

Image
Poco F4 5G Goes on Sale in India for the First Time Today: Price, Specifications, Launch Offers Poco F4 5G is set to go on sale in India today. The new Poco phone was launched in the country last week. It comes with features including a 120Hz AMOLED display as well as triple rear cameras. The smartphone is powered by an octa-core Qualcomm Snapdragon 870 SoC and is available with up to 12GB of RAM and 256GB of onboard storage. The Poco F4 5G competes against the likes of the iQoo Neo 6, Motorola Edge 30, and the Samsung Galaxy A53 5G. Poco F4 5G price in India, sale offers Poco F4 5G price in India is set at Rs. 27,999 for the base 6GB RAM + 128GB storage variant. The phone also comes in an 8GB + 128GB model at Rs. 29,999 and the 12GB + 256GB option at Rs. 33,999. It comes in Nebula Green and Night Black colours. Sale offers on the Poco F4 5G include a Rs. 1,000 instant discount. Customers using an SBI card can also get an additional Rs. 3,000 discount. Further, the first sale of the

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?

Image
பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி? தமிழ்நாடு அரசு அனைத்து பலவகை தொழிநுட்பக் கல்லூரிகளுக்கான (Polytechnic) முதலாம் ஆண்டு  (Regular), பகுதி நேர பட்டப் படிப்பு (Part Time), நேரடி இரண்டாம் ஆண்டு (Lateral Entry) சேர்க்கைக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கல்வித் தகுதி :  முதலாமாண்டு பட்டயச் சேர்க்கை (1st Year Diploma Course) பத்தாம் வகுப்பு (SSLC / Matriculation) தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதையும் வாசிக்க:  11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம் இங்கே 2. நேரடி இரண்டாமாண்டு பட்டயச் சேர்க்கை:  (Direct Second Your Diploma Admission) மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், கீழ்கண்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் மூன்று பாடப்பிரிவுகள் பயின்றிருக்க வேண்டும். Physics/Mathematics/Chemistry/Computer Science/Electronics / Information Technology/Biology/ Informatics Practices / Biotechnology/Technical Vocational Subject

11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம் இங்கே

Image
11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம் இங்கே 11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன.  8,43,675 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 90.07 ஆக உள்ளது. தேர்ச்சி விவரங்கள்:  தேர்ச்சிப் பெற்றவர்கள்:   7,59,856 (90.07%) மாணவியர் 4,11,612 (94.99%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 348,243 (84.86%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்1(100%) தேர்ச்சி அடைந்துள்ளார். மாணவர்களை விட மாணவியர் 10.13% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த மார்ச்-2020-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணக்கர் 8,15,442. தேர்ச்சிப் பெற்றோர் 7,83,160. தேர்ச்சி ச் சதவிகிதம் 96,04%. மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்:   மாவட்டம்  தேர்ச்சி விகிதம்  கன்னியாகுமரி 95.08 திருநெல்வேலி 95.21 தென்காசி 90.35 தூத்துக்குடி 94.04 ராமநாதபுரம் 93.96 சிவகங்கை 93.92 விருது நகர் 95.44 தேனி 90.45 மதுரை 95.25 திண்டுக்கல் 86.38 ஊட்டி 91.05 திருப்பூர் 92.17 கோயம்பத்தூர் 94.63 ஈரோடு 92.13 சேலம் 88.62 நா

Google Warning: கூகுள் பிளேஸ்டோரில் இருக்கும் உளவு செயலி - உடனே டெலிட் செய்யுங்கள்

Image
Google Warning: கூகுள் பிளேஸ்டோரில் இருக்கும் உளவு செயலி - உடனே டெலிட் செய்யுங்கள் உளவு பார்க்கும் செயலிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்களுக்கு சேவை வழங்கும் செயலிகள் போல் அறிமுகமாகி, தனிநபர் தகவலை திருடும் மோசடி வேலைகளில் ஈடுபடத் தொடங்குகின்றன. இது கவனக்குறைவாக பயன்படுத்தும் மக்களுக்கு தெரிவதில்லை. இதுபற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இருப்பதில்லை. இதன்மூலம் ஏற்படப்போகும் பேராபத்துக்களும் தெரியாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம்,. அதேநேரத்தில் இத்தகைய செயலிகளை அடையாளம் கண்டு, பயன்பாட்டை நீக்க கூகுள் மக்களுக்கு உதவுகிறது.  அந்தவகையில் மக்களை உளவு பார்க்கும் மோசடி செயலி ஒன்றை கூகுள் லேட்டஸ்டாக கண்டுபிடித்துள்ளது. ஸ்லைஸ் ஆப் (Slice App) பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை உளவு பார்க்க முயற்சித்துள்ளது. இதனை யூசர்களின் தரவைத் திருட முயற்சிக்கும் தீங்கிழைக்கும் ஆப்ஸைக் கண்டறிய உதவும் Google Play Protect, ஸ்லைஸ் செயலியின் செயல்பாட்டைக் கண்டுபிடித்துள்ளது. அடிக்கடி இந்த செயலியின் பயன்பாடு சந்தேக வளையத்திற்குள் வந்ததையொட்டி உளவு செயலி என அடையாளப்படுத்தியுள்ளது.  மேலும் படிக்க | நாள் முழ

தாய்பால் VS பவுடர் பால்... குழந்தைக்கு ஊட்டச்சத்து அளிப்பது எது..?

Image
தாய்பால் VS பவுடர் பால்... குழந்தைக்கு ஊட்டச்சத்து அளிப்பது எது..? முதன் முறையாக குழந்தை பெற்றுக்கொள்ளப் போகும் பெற்றோர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் சந்தேகம் தங்களது குழந்தைக்கு தாய்பால் கொடுப்பதா? அல்லது புட்டிப்பால் கொடுப்பதா? என்பது தான். தாய்பால் குழந்தைகளுக்கு பல வகைகளில் நன்மை பயக்கிறது. ஆனால் சில பெற்றோர்கள் பார்முலா ஃபீடிங் எனப்படும் பால் பவுடர் முறை குழந்தைக்கு அதிக ஊட்டச்சத்துக்களை தரும் என நினைக்கின்றனர். எனவே, குழப்பத்தைத் தவிர்க்க, ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா பரிந்துரைத்த சில குறிப்புகள், உங்கள் குழந்தைக்கு எது சிறந்தது என்பது குறித்த சரியான வழிகாட்டுதலை வழங்கும். இதுகுறித்து லவ்னீத் பத்ரா கூறுகையில், பெரும்பாலான இளம் பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது ஃபார்முலா ஃபீடிங் இரண்டில் எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த குழப்பத்தை எதிர்கொள்கின்றனர். இதனை முடிவு செய்ய இரண்டிலும் உள்ள நன்மைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்” என்கிறார். தாய்ப்பால் VS ஃபார்முலா ஃபீடிங் - எது சிறந்தது? தாய்ப்பால்: ஆரோக்கியமான செரிமான அமைப்பை ஊக்குவிக்கிறது மற்றும் குழ

விக்ரம் பிரபு நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டீசர் வெளியீடு…

Image
விக்ரம் பிரபு நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டீசர் வெளியீடு… விக்ரம் பிரபு நடித்துள்ள பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். இந்தப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவு பெற்ற நிலையில், தற்போது டீசர் வெளியாகியுள்ளது. ஆக்சன் த்ரில்லர் ஜானரில் பாயும் ஒளி நீ எனக்கு படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். கார்த்திக் அத்வைத், இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு, வாணிபோஜன் இவர்களுடன் தனஞ்சயா, ஆனந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் படத்தில் இடம் பெற்றுள்ளார்கள். இதையும் படிங்க - கடற்கரையிலிருந்து ரொமான்டிக் போட்டோஸ் வெளியிட்ட பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ்! வானம் கொட்டட்டும் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் நடிக்க நடிகர் விக்ரம் பிரபு ஒப்பந்தமானார். இந்த நிலையில் படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரைப் பார்க்க இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாணாக்காரன் என்ற திரைப்படம் மிகப்பெரும

மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

Image
மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு சென்னை: மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்ததுள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்திலோ அல்லது அரசு தேர்வுகள் சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம் என தகவல் அளித்துள்ளது. Tags: முதலாமாண்டு துணைத்தேர்வு ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை

தமிழ்நாட்டில் ஜூலை 18ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

Image
தமிழ்நாட்டில் ஜூலை 18ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு சென்னை: தமிழ்நாட்டில் ஜூலை 18ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஜூலை 18ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும். மாவட்டங்கள் தோறும் கல்லூரி கனவு திட்டம் செயல்படுத்தப்படும். கடந்தாண்டை விட இந்தாண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்படும். பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 85,902 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்பு கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் மாணவர்களுக்கு இருக்க கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பாலிடெக்னிக்தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேர்ந்து கொள்ளலாம் என கூறியுள்ளோம். பொறியியல் கல்லூரியில் சேர தொழிற்கல்வி மாணவர்களுக்கு 2% இட ஒதுக்கீடு வழங்கப்படும். பள்ளிகளில் த

கதிர் -முல்லை சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுங்க.. ஓபனாக விருப்பத்தை சொன்ன ரசிகர்கள்!

Image
கதிர் -முல்லை சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுங்க.. ஓபனாக விருப்பத்தை சொன்ன ரசிகர்கள்! விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காணப்படுகிறது. தொடர்ந்து முதலிடத்தை நோக்கி இந்த சீரியல் முன்னேறி வருகிறது. தொடர்ந்து பல திருப்பங்களுடன் தினந்தோறும் சிறப்பான எபிசோட்களை இந்தத் தொடர் ரசிகர்களுக்கு தந்து வருகிறது. அண்ணன் -தம்பிகள் பாசம், அவர்களை திருமணம் செய்த பெண்களின் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளிட்டவற்றை காட்சிப் படுத்தி வருகிறது இந்தத் தொடர். என்னதான் தனிக்குடித்தனங்கள் தற்காலங்களில் பெருகியிருந்தாலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையைத்தான் அனைவரும் விரும்புகிறார்கள் என்பதற்கு இந்தத் தொடர் மிகச்சிறந்த உதாரணம். ரசிகர்கள் இந்தத் தொடருக்கு கொடுத்துவரும் தொடர் ஆதரவு கூட்டுக் குடும்பங்கள் மற்றும் உறவுகளின்மீதான மக்களின் ஆர்வம் இன்னும் குறையவில்லை என்பதையே காட்டுகிறது. தற்போது இந்தத் தொடரில் மிகவும் சிறப்பான எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தொடரில் மற்றவர்களின் சூழ்ச்சியால் கதிர் மற்றும் முல்லை வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதையடுத்து மூர்த்திக்கும் மாரடைப்பு ஏற்பட்டு அவ

Wikipedia கன்டன்ட்டிற்காக பணம் செலுத்த தொடங்கியுள்ள கூகுள்..

Image
Wikipedia கன்டன்ட்டிற்காக பணம் செலுத்த தொடங்கியுள்ள கூகுள்.. விக்கிபீடியாவின் தாய் நிறுவனமான விக்கிமீடியா அறக்கட்டளைக்கு கூகுள் நிறுவனம் பணம் செலுத்த துவங்கி இருக்கிறது. தனது சர்ச் என்ஜினில் (Google search) மிக துல்லிய தகவல்களை வழங்குவதற்கு, விக்கிபீடியாவை இயக்கும் Wikimedia Foundation-க்கு பணம் செலுத்த துவங்கி உள்ளது கூகுள். இத்தகைய உடன்பாடுகள் விக்கிமீடியா அதன் பட்டியலில் உள்ள கன்டென்ட்டை பணமாக்க அனுமதிக்கிறது. இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள செய்தி நிறுவனங்களுடன் Google இதே போன்ற ஒப்பந்தங்களை செய்து கொண்டு வருகிறது. கூகுள் தனது கமர்ஷியல் என்டர்பிரைஸ் சர்விஸை (commercial Enterprise service) வாங்கும் முதல் நிறுவனங்களில் ஒன்றாகும் என்பதை விக்கிமீடியா உறுதிப்படுத்தி உள்ளது. நீண்ட காலமாக பெரும்பாலான மக்களுக்கு அவர்கள் தேடும் பல முக்கிய தகவல்களின் ஆதாரமாக விக்கிபீடியா உள்ளது. எனினும் இது ஒரு ஓப்பன் சோர்ஸ் பிளாட்ஃபார்ம் என்பதால், தகவல் 100 சதவீதம் நம்பகமானதாக இல்லை. இந்நிலையில் இந்த இணைப்பின் மூலம், கூகுள் அதை மாற்றும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. விக்கிமீடியா என்டர்பிரைஸ் என்பது சமீப

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படாதது ஏன்? அன்புமணி

Image
அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படாதது ஏன்? அன்புமணி தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்து 19 நாட்கள் ஆகியும் இன்று வரை மாணவர் சேர்க்கை ஏன் தொடங்கப்படவில்லை எனப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2381 அரசுப் பள்ளிகளில் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி ஆகிய மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாக ஜூன் மாதத் தொடக்கத்தில் தமிழக அரசு அறிவித்தது. அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், பின்பு அரசுப் பள்ளிகளிலேயே மழலையர் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், அதற்காக 2,500 சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 13-ம் தேதி பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் இன்று வரை மழலையர் வகுப்புகள் தொடங்குவதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே இது குறித்து அன்புமணி ரா

ஆன்லைன் ரம்மி தடை குறித்து தமிழக அமைச்சரவை இன்று ஆலோசனை

Image
ஆன்லைன் ரம்மி தடை குறித்து தமிழக அமைச்சரவை இன்று ஆலோசனை தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட பரிந்துரை குழுவின் அறிக்கை முதலமைச்சரிடம் இன்று சமர்பிக்கப்பட இருக்கும் நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசர சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலரும் ஈர்க்கப்பட்டு அதை விளையாடி வருகின்றனர். ஆனால், சிலர் இவ்வகை விளையாட்டுகளுக்கு அடிமையாகி, அதிக பணத்தை வைத்து விளையாடுகின்றனர். பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் தற்கொலைகள் நிகழ்ந்து வந்தபோதிலும் தற்போது, அது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய பணம் இழப்பு மற்றும் தற்கொலை ஆகிய ஆபத்துகளை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், அவற்றின் விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை கட்டுப்படுத்தவும் சென்னை உய

25வது நாளை வெற்றிகரமாக எட்டிய கமலின் விக்ரம்.. சென்னையில் மட்டும் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

Image
25வது நாளை வெற்றிகரமாக எட்டிய கமலின் விக்ரம்.. சென்னையில் மட்டும் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், சூர்யா, மைனா நந்தினி, மகேஷ்வரி, ஷிவானி, காயத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது விக்ரம் படம். கமல் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடித்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சர்வதேச அளவில் வெளியான இந்தப் படம் தொடர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் அரங்கு கொள்ளாத காட்சிகளாக ஓடி வருகிறது. வார இறுதி நாட்களில் மட்டுமின்றி வார நாட்களிலும் திரையரங்குகளில் அதிகமான கூட்டத்தை பார்க்க முடிகிறது. படத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். குழந்தையாக நடித்துள்ள தர்ஷன் கதாபாத்திரமும் அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. கமலை போலவே தன்னுடைய கண்களாலேயே அனைவரையும் கவர்ந்திருந்தார் தர்ஷன். அவருக்கு குட்டி விக்ரம் என்ற பெயர் மிகவும் பொருத்தமாகவே அமைந்துள்ளது.

துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Image
துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு! அதிமுகவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், ‘அதிமுக தலைமை நிலைய செயலாளர் தலைமை கழகம்’ சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், தலைமை கழக நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி , கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களாக உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. முன்னதாக, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் கூட்டம் கட்சி விதிகளுக்கு புறம்பானது எனவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தாம் எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை; கூட்

Alia Bhatt:சொன்னதை செய்து காட்டிய ஆலியா பட்... கொண்டாடும் ரசிகாஸ்!

Image
Alia Bhatt:சொன்னதை செய்து காட்டிய ஆலியா பட்... கொண்டாடும் ரசிகாஸ்! நடிகை ஆலியா பட் செய்த காரியத்தால் அசந்து போயுள்ளனர் ரசிகர்கள். திடீரென திருமணம் பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட்டும் நடிகர் ரன்பீர் ட கபூரும் கடநத் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் திருமணம் குறித்து அடிக்கடி வதந்திகள் பரவிய நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திடீரென திருமணம் செய்து கொண்டனர். 2 மாதங்களில் மும்பையில் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இந்நிலையில் திருமணம் ஆன 2 மாதங்களில் தான் கர்ப்பமான தகவலை கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ஆலியா பட். ரசிகர்கள் கொண்டாடும் ஆலியா பட் தான் தாயாகப் போகும் தகவலை தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார். அதனை பார்த்த பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஆலியா பட் சொன்னதை செய்துவிட்டதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 30 வயதில் திருமணம் அதாவது தனது பழைய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள ஆலியா பட், 30 வயதில் திருமணம் செய்துகொள்வது மற்றும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது கு

சன் டிவி சீரியலிருந்து ஜூட் விடும் பிரபல சீரியல் நடிகர்…! கவலையில் ரசிகர்கள்…!

Image
சன் டிவி சீரியலிருந்து ஜூட் விடும் பிரபல சீரியல் நடிகர்…! கவலையில் ரசிகர்கள்…! ‘ரோஜா’ சீரியலில் இருந்து தான் வெளியேறுவதாக நடிகர் சிபு சூர்யன் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.விறுவிறுப்பான கதைக்களத்துடன் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘ரோஜா’. இந்த சீரியலில் ஹீரோவான அர்ஜூனுக்கும், ஹீரோயினான ரோஜாவுக்கும் இடையே இருக்கும் காதல், ரொமென்சை வைத்து இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலை ஏராளமான இல்லத்தரசிகள் பார்த்து வருகின்றனர்.இந்த சீரியலில் அர்ஜூன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யனும், ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்காரும், வில்லியாக விஜே அக்ஷயாவும் நடித்து வருகின்றனர். இந்த சாக்கடை குப்பைகளால தான் கர்ப்பம் பற்றி நான் பேசல: சின்மயி பரபரப்பு பதிவு.! இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள் அர்ஜூன் மற்றும் ரோஜா கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் டிஆர்பியில் இந்த சீரியல் எங்கேயே சென்றுக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து நடிகர் சிபு சூர்யன், தீடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். அண்மைச் செய்திகளை உடனடியாக

பிரபல சீரியலில் கால்பதிக்கும் பிக்பாஸ் ஜூலி…! என்ன சீரியல் தெரியுமா…?

Image
பிரபல சீரியலில் கால்பதிக்கும் பிக்பாஸ் ஜூலி…! என்ன சீரியல் தெரியுமா…? ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியலில் பிக்பாஸ் ஜூலி இணைந்துள்ளார்.வித்தியாசமான கதைக்களங்களில் உருவாகி ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புத்தம் புதிய சீரியலாக ஒளிப்பரப்பாகி வருகிறது. தவமாய் தவமிருந்து. வேலையில் இருந்து ஓய்வுபெற்ற தம்பதியினர், தனது பிள்ளைகளால் படும் சிரமங்களை வைத்து இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.பிள்ளைகளுக்காக குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை மார்க்கண்டேயன் - சீதா தம்பதியினர் எவ்வாறு சகித்துக் கொண்டு செல்கின்றனர். இந்த சாக்கடை குப்பைகளால தான் கர்ப்பம் பற்றி நான் பேசல: சின்மயி பரபரப்பு பதிவு.! இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள் என்பதுதான் தற்போது விறுவிறுப்பு திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் பிக்பாஸ் நடிகையான ஜூலி, கெஸ்ட் ரோலில் நடிக்க இணைந்துள்ளார்.ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அனைவரிடமும் பிரபலமானவர் ஜூலி. தனக்கு கிடைத்த பிரபலத்தையடுத்து விஜய்

Nayanthara:வாக்கு கொடுத்த விக்னேஷ் சிவன்: இருக்கு, 2வது தேனிலவு இருக்கு

Image
Nayanthara:வாக்கு கொடுத்த விக்னேஷ் சிவன்: இருக்கு, 2வது தேனிலவு இருக்கு நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் மாதம் 9ம் தேதி மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் வைத்து திருமணம் நடந்தது. இதையடுத்து அவர்கள் தேனிலவுக்காக தாய்லாந்துக்கு சென்றார்கள். அங்கு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து நிறைய புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன். அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் தாய்லாந்தில் இருந்து கிளம்பும் முன்பு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, தி சயாம் ஹோட்டலுக்கு நன்றி. இந்த சூழல் மற்றும் அருமையான உணவுக்காகவே திரும்பி வருவோம் என்றார். View this post on Instagram ஹோட்டலுக்கு விக்னேஷ் சிவன் அளித்த வாக்குறுதியை பார்த்தால் இரண்டாவது ஹனிமூன் இருக்கிறது போன்று என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. Nayanthara: தேனிலவு முடிந்ததுமேவா, இது ரொம்ப ஃபாஸ்ட்டு: ரசிகர்களை அதிர வைத்த நயன் இதற்கிடையே நாடு திரும்பிய கையோடு ஜவான் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் நயன்தாரா. அட்லி இயக்கத்தில்

தொடரை வெற்றியுடன் தொடங்குவது சிறப்பானது; இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி

Image
தொடரை வெற்றியுடன் தொடங்குவது சிறப்பானது; இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி டப்ளின்: அயர்லாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று டப்ளின் நகரில் நடந்தது.  மழை காரணமாக 12 ஓவராக குறைக்கப்பட்டு போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங்  செய்த அயர்லாந்து அணியில் கேப்டன் பால்பரீன் புவனேஸ்வர்குமார் வீசிய முதல் ஓவரில் டக்அவுட் ஆனார்.  பால் ஸ்ட்ர்லிங் 4, கேரித் டிலேனி 8 ரன்னில் வெளியேறினர். ஹேரி டெக்டார், லோர்சன் டக்கர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். டக்கர் 18 ரன்களில் கேட்ச் ஆனார். மறுமுனையில் ஹேரி டெக்டார் அதிரடியாக 29 பந்தில் அரைசதம் அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் அயர்லாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன் எடுத்தது. ஹேரி டெக்டார் 64 (33 பந்து,  6 பவுண்டரி, 3 சிக்சர், டாக்ரேல் 4 ரன்னில் களத்தில் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் சாஹல், புவனேஸ்வர்குமார், அவேஷ்கான், ஹர்திக்பாண்டியா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம்இறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன் 11 பந்தில்

பவன் கணேஷ் சீரியல் நவீன்💕கிருஷ்ண குமாரி வளைகாப்பு விழா215606616

Image
பவன் கணேஷ் சீரியல் நவீன்💕கிருஷ்ண குமாரி வளைகாப்பு விழா

பெண் மீது துப்பாக்கி சூடு2129872402

பெண் மீது துப்பாக்கி சூடு விருத்தாச்சலம் அருகே மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் 21 வயதுடைய பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நாட்டின் ஜவுளித்துறையில் மிகவும் வெற்றிகரமான ஒரு தொழில் மையமாக திருப்பூர் நகரம் திகழ்வதாக இன்று திருப்பூர்...653389776

நாட்டின் ஜவுளித்துறையில் மிகவும் வெற்றிகரமான ஒரு தொழில் மையமாக திருப்பூர் நகரம் திகழ்வதாக இன்று திருப்பூர் மாவட்டம்  ஈட்டி வீரம்பாளையத்தில் உள்ள நேதாஜி அப்பேரல் பார்க்கில் மத்திய ஜவுளி மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ்கோயல்  தெரிவித்துள்ளார். 

இரண்டாவது உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் கண்டுபிடிப்பு.!258602954

Image
இரண்டாவது உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் கண்டுபிடிப்பு.!

Dooley goals decisive as Causeway claim spoils against St Brendans726293857

Image
Dooley goals decisive as Causeway claim spoils against St Brendans COUNTY SHC GROUP 1 ROUND 1

மகரம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் Magaram sani vakra peyarchi 2022 palangal Tamil God617231789

Image
மகரம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் Magaram sani vakra peyarchi 2022 palangal Tamil God

இஸ்லாமிய பெண்கள் கண்டிப்பாக செய்யக்கூடாத 4 விஷயங்கள்! || Everything About Islam Tamil1561934025

Image
இஸ்லாமிய பெண்கள் கண்டிப்பாக செய்யக்கூடாத 4 விஷயங்கள்! || Everything About Islam Tamil